Tuesday, March 17, 2009

சும்மா ஒரு கவிதை...!



அலைகளின்

நகர்வில்

அகப் படா

தொலைவில்

மிதக்கும் கப்பலாய்...

அவள்

அவனுக்குள் ;

அவன்

அவளுக்குள் ;

முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!

20 comments:

நட்புடன் ஜமால் said...

அடடடா நல்லாயிருக்கு

ஆமா!

எனக்கு புரிஞ்சிடிச்சே எப்படி ...

புதியவன் said...

//முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!//

சும்மா ஒரு கவிதை நிஜம்மா நல்லா இருக்கு...

கவிதா | Kavitha said...

கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //

இப்படீ கேட்டதின் விளைவு தான் என்னுடைய இன்றைய பதிவு :)

//முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!
//

இது நல்லா இருக்கு... :)

சந்தனமுல்லை said...

எளிய இனிய கவிதை!

நசரேயன் said...

ஒ.. இதனாலே தான் காதல் கடல் மாதிரின்னு சொல்லுறாங்களோ !!

அது சரி(18185106603874041862) said...

//
முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!

//

நறுக்குன்னு இருந்தாலும் நல்லா இருக்கு....

அப்படியே...வீரேந்தர் ஷேவாக் மாதிரி அதிவேகமா செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய எழுதுங்க...

Anonymous said...

புதுசா இருக்கே!

சும்மா ஒரு கவிதை! நன்றாகவே உள்ளது!

KarthigaVasudevan said...

// நட்புடன் ஜமால் said...
அடடடா நல்லாயிருக்கு

ஆமா!

எனக்கு புரிஞ்சிடிச்சே எப்படி ...//

நன்றி ஜமால்.
(கவிதை புரிஞ்சதுக்கும் சேர்த்து தான்)

KarthigaVasudevan said...

//
புதியவன் said..
.
//முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!//

சும்மா ஒரு கவிதை நிஜம்மா நல்லா இருக்கு...


நன்றி புதியவன் ...சும்மா நல்லா இருந்தா சரி தான்

KarthigaVasudevan said...

//கவிதா | Kavitha said...

கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் //

இப்படீ கேட்டதின் விளைவு தான் என்னுடைய இன்றைய பதிவு :)

பார்த்தேன் நீங்க கேட்டுப் புரிஞ்சு எழுதின பதிவை...நல்ல கேள்வி தான்?!

//முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!
//

இது நல்லா இருக்கு... :)//


நன்றி கவிதா

தமிழ்நதி said...

முதல் காதல் முடிவிலிதான். சந்தேகமென்ன...? அதனால் உங்களிடம் கேட்கப்போவதில்லை டவுட்:)

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...

எளிய இனிய கவிதை!//

நன்றி முல்லை

KarthigaVasudevan said...

நசரேயன் said...

ஒ.. இதனாலே தான் காதல் கடல் மாதிரின்னு சொல்லுறாங்களோ !!

ஓ...அப்படியா சொல்றாங்க நசரேயன்?! அப்போ அப்படித்தான் இருக்குமாருக்கும்.

KarthigaVasudevan said...

//அது சரி said...

//
முதல் காதல்

முடிவிலிகள் ;

யாரும்...யாரும்...யாராகியரோ?!

//

நறுக்குன்னு இருந்தாலும் நல்லா இருக்கு....

அப்படியே...வீரேந்தர் ஷேவாக் மாதிரி அதிவேகமா செஞ்சுரி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய எழுதுங்க...//

நன்றி அதுசரி ...

இப்படிலாம் வாழ்த்தினா நான் பதிவு எழுதறதை கொஞ்ச நாளைக்கு நிறுத்திடுவேன்னு மட்டும் நினைச்சிடாதீங்க. விட மாட்டோம்ல!!!

(ஆமா உங்க விக்ரமாதித்தனை ஏன் காணாம அடிக்கறீங்க?! எதோ உளவியல் தொடர் மாதிரி போயிட்டு இருந்ததே?!

தொடங்குங்க மறுபடியும்.

KarthigaVasudevan said...

//ஷீ-நிசி said...

புதுசா இருக்கே!

சும்மா ஒரு கவிதை! நன்றாகவே உள்ளது!
//

நன்றி ஷீநிசி ...

உங்கள் கவிதைகளையும் பார்த்தேன்...நன்றாக இருக்கிறது வாசிக்க.வாழ்த்துக்கள்.

KarthigaVasudevan said...

//தமிழ்நதி said...

முதல் காதல் முடிவிலிதான். சந்தேகமென்ன...? அதனால் உங்களிடம் கேட்கப்போவதில்லை டவுட்:)//

வாங்க தமிழ்நதி ...

வருகைக்கு நன்றி ...டவுட் கேட்க வர வேண்டாம்...சும்மா அப்பப்போ வந்து எதோ சுமாரவாச்சும் எழுதறேனானு ஒரு பார்வை பார்த்துட்டு போங்க...உங்க எழுத்து நடை ரொம்ப கேசுவல்.அவ்ளோ நீளமான பதிவில் போர் அடிக்காம விசயங்களை சொல்லிட்டு போயிருக்கீங்க.நல்லா இருக்குங்க .

Unknown said...

மிஸஸ் டவுட், கவிதை ரொம்ப நல்லாயிருக்கு, இதன் எளிமையே அழகு, கடைசி வரிகள் அற்புதம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யாரும் யாரும் யாராகியரோ ..சூப்பர் ... :)

KarthigaVasudevan said...

//உமாஷக்தி said...

மிஸஸ் டவுட், கவிதை ரொம்ப நல்லாயிருக்கு, இதன் எளிமையே அழகு, கடைசி வரிகள் அற்புதம்//


வாங்க உமாசக்தி ...
வருகைக்கு நன்றி ;
உங்க வருகைல ரொம்ப சந்தோசம்.அடிக்கடி வாங்கப்பா,உங்க அணில் போஸ்ட் படிச்சேன் முன்னாடி ஒருநாள் நல்லா எழுதி இருந்தீங்க.

KarthigaVasudevan said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
யாரும் யாரும் யாராகியரோ ..சூப்பர் ... :)//

நன்றி முத்துலெட்சுமி அக்கா.