Showing posts with label மனிதம் மின்னிதழ். Show all posts
Showing posts with label மனிதம் மின்னிதழ். Show all posts

Tuesday, April 21, 2009

மனிதம் மின்னிதழில் எனது கவிதை (மாத்தி யோசி)


லெனின் பிறந்த தினமான இன்று வெளியான மனிதம் மின்னிதழில் எனது கவிதை .வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
பெயர் குழப்பம் வேண்டாம், மிஸஸ் .தேவ் இல் இருக்கும் தேவ் வாசுதேவன் தான்,எதுக்கு நீட்டி முழக்கனும் அன்பா பாசமா தேவ் :) ,இப்படித் தான் கார்த்திகா வாசுதேவன் மிஸஸ்.தேவ் ன்னு ஆனேன் .

திருத்தம்:-

கவிதையில் உள்மனதின் தாழ்ப்பாள் என்பது யூழ்ப்பாள் என்று தவறுதலாகத் அச்சிடப் பட்டு விட்டது போலும் ,வாசிப்பவர்கள் தாழ்ப்பாள் என்றே வாசியுங்கள்.