Showing posts with label பகை. Show all posts
Showing posts with label பகை. Show all posts

Friday, January 9, 2009

இருளின் வெளிச்சத்தில்...


வெளிச்சத்திற்காகக்
காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!

குறிப்பு:- இது கூட மீள் பதிவு தானுங்க,