விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை
ஒரு கடை நாளின்
கடைசி
மணித்துளியில்
மறுபடி ஒருமுறை
பிறக்கும்
ஆசையில்
பூமிக்கு வந்தார்
புத்தர் !
புத்தர்
ஆசைப் படலாமா?