Showing posts with label அனுபவம்.பகிர்வு. Show all posts
Showing posts with label அனுபவம்.பகிர்வு. Show all posts

Friday, January 16, 2009

தேவமொழி


தேவ மொழி எப்படி இருக்கும் என்றெல்லாம் இது வரை தெரியாது...அது ...தெலுங்கா...ஆங்கிலமா...சமஸ்கிருதமா...

பாலியா...கொங்கனியா...கன்னடமா...உருதுவா...லத்தீனா...சரி விடுங்கள் இன்னோரன்ன மொழிகளில் தான் தேவர்கள் பேசிக் கொள்வார்களா என்பதெல்லாம் இதுநாள் வரை தெரியாது.

சற்று முன் தான் தெரிந்தது.தேவமொழி என்பது ஒவ்வொரு அம்மாவுக்கும்

தன் மகளோ ...மகனோ சொல்லும்

"ம்ம்மா மம்மு வேணும் ...ஊட்டி விடு...பசிக்குது " இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே தான் .