tag:blogger.com,1999:blog-839505781092774066.post8234523168245714660..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: நாஞ்சில் நாடனின் 'தன்ராம் சிங்'KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-34774418976798764492011-01-30T02:47:25.414-08:002011-01-30T02:47:25.414-08:00@ கோமதி அரசு
நாஞ்சிலின் தன்ராம் கதையிலும் கூர்க்...@ கோமதி அரசு <br /><br />நாஞ்சிலின் தன்ராம் கதையிலும் கூர்க்காக்கள் எப்படி விலை மலிவாக அல்லது அவர்கள் போக்கில் சொல்லப் போனால் சிக்கனமாக <br />எப்படி சமைத்து உண்கிறார்கள் என்ற விவரணை இருக்கிறது . வார இறுதி நாட்களில் கறி என்றால் ஆட்டுத் தலை,அதற்கும் கையில் காசு நிற்காவிட்டால் ஆட்டின் காதுகளை வாங்கி வந்து சமைத்து உண்பார்களாம். குடல் கறி எடுத்துச் சாப்பிட வாய்த்தால் அது அவர்களுக்கு விருந்தாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. எல்லாம் வாழ்வியல் நிர்பந்தங்களின் பின்னே செலப் பணிக்கப் பட்ட ஆட்டுக் குட்டிகள் . <br /><br />@ அன்புடன் அருணா <br /><br />நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க " தொகுப்பில் தன்ராம் கதை இருக்கிறது அருணா. இந்த வருடம் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்ட படைப்பு இது .அறிந்திருப்பீர்கள்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-16870947792202642332011-01-29T20:21:53.399-08:002011-01-29T20:21:53.399-08:00படிக்க வேண்டும் போலிருக்கிறது!படிக்க வேண்டும் போலிருக்கிறது!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-23539165167946037642011-01-29T18:49:18.563-08:002011-01-29T18:49:18.563-08:00//முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித...//முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே!//<br />நாஞ்சில் நாடனின் தன் ராம் சிங் கதை அருமை. பகிர்வுக்கு நன்றி.<br /><br />94 ம் வருடம் வரை வந்து கொண்டு இருந்தார்கள் ஐந்து ரூபாய் கொடுப்போம்.<br /><br />இப்போது வருவது இல்லை.<br /><br />அவர்கள் எல்லாம் நேபாளத்திலிருந்து குடும்பத்தை விட்டு வந்து இங்கு எல்லா கூர்க்காவும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com