tag:blogger.com,1999:blog-839505781092774066.post6898217162016162852..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: அழகரும் ஆற்றுக்கொலைகளும் ..திரி திரி பொம்மக்காவும்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-49443450399817231092009-04-17T18:29:00.000-07:002009-04-17T18:29:00.000-07:00//ஆறு எங்கே ? ஆற்று மணல் எங்கே? தானே உதிரும் புளிய...//ஆறு எங்கே ? ஆற்று மணல் எங்கே? தானே உதிரும் புளியம் பழங்களை தின்று மிஞ்சிய புளிய முத்துக்களை மணலில் ஓட்டி விளையாடிய "திரி திரி பொம்மக்கா "விளையாட்டு ....எல்லாம் இனி என் மகளுக்கு அங்கே மிச்சம் இல்லையா ?மனம் கண்டபடி சிந்த்தித்து அழ முயல புத்தி இடித்துக் காட்டியது ...<br />அடி பெண்ணே ...ஆறே இல்லை நீ என்ன பொம்மக்கா விளையாட்டுக்குப் போய் விட்டாய் ? போய் வேறு ஏதும் வேலை இருந்தால் பார் ...ஆறு கொலை செய்யப் பட்டு பல நாட்கள் ஆகிறது ,காலம் கடந்து வந்து வெறும் பார்வையாளராய் கண்ணில் நீர் மிதக்க விட்டு யாதொரு பயனும் இல்லை .//<br /><br />பல ‘எங்கே’க்களுக்கு விடை இப்படித்தான். அழகரும் பார்த்தபடியே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-38204152249259646112009-04-17T03:19:00.000-07:002009-04-17T03:19:00.000-07:00//கேட்டுக்கிட்டே //
’க்’ இங்க வராது. ஒற்று மிகாது...//கேட்டுக்கிட்டே //<br /><br />’க்’ இங்க வராது. ஒற்று மிகாது.... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-71013387046208868362009-04-16T14:00:00.000-07:002009-04-16T14:00:00.000-07:00இன்னும் கொஞ்ச நாள்ல ஆறு இருந்த தடம் கூட இருக்காது....இன்னும் கொஞ்ச நாள்ல ஆறு இருந்த தடம் கூட இருக்காது...எல்லாம் ஃப்ளாட் போட்ருவாங்க...<br /><br />அப்புறம் இந்த எடத்தில தான் வைகை இருந்துச்சின்னு மேப்ல தான் காட்டணும்..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-61696306865958124282009-04-16T09:58:00.000-07:002009-04-16T09:58:00.000-07:00I am missing Chitirai Thiruvizha and Guram samy fo...I am missing Chitirai Thiruvizha and Guram samy for last 3 years.Atleast next year I should make it.Lets see.Kiramathanhttps://www.blogger.com/profile/09669837703323329268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-2055014085290209512009-04-16T04:31:00.000-07:002009-04-16T04:31:00.000-07:00:( ம் அதிர்ச்சி தான்..
ரொம்ப அழகா உங்க அனுபவங்களை...:( ம் அதிர்ச்சி தான்.. <br />ரொம்ப அழகா உங்க அனுபவங்களையும் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-19394109018965029802009-04-16T03:31:00.000-07:002009-04-16T03:31:00.000-07:00வருத்தமே மிஞ்சுகிறது....
//மணல் கொண்டு இனி ஆற்றை...வருத்தமே மிஞ்சுகிறது....<br /><br />//மணல் கொண்டு இனி ஆற்றை நிரப்ப முடியுமா? கேள்வியோடு வீட்டுக்குத் திரும்பினேன் .//<br /><br />ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மணல் இருந்தாலே போதுமென்ற மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டோமோ, நம் தலைமுறையில்?!! <br /><br />மிஸஸ்.தேவ்..அழகான எழுத்து நடை உங்களுக்கு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com