tag:blogger.com,1999:blog-839505781092774066.post6807505786793645902..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஜெலூசில் மனிதர்கள்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-28868412816344718792011-03-08T16:37:47.623-08:002011-03-08T16:37:47.623-08:00அன்பு கார்த்திகா, எனக்குப் புரிகிற மாதிரி கவிதை. ஏ...அன்பு கார்த்திகா, எனக்குப் புரிகிற மாதிரி கவிதை. ஏனெனில் நானும் இந்த பிரம்மாண்ட காட்டிடங்களைப் பார்த்து வருந்துவதுணு, வெறுமே வருந்தத்தான் முடிகிறது.<br />விளைநிலத்தில் குடிவைத்து வியட்நாம் அரிசியையும்,பஞ்சாப் கோதுமையையும் வாங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-27871754172044952472011-02-27T21:41:43.447-08:002011-02-27T21:41:43.447-08:00மிக்க நன்றி பா.ரா :)
நன்றி ஜெய்லானி (கவிதைல கோவ...மிக்க நன்றி பா.ரா :)<br /><br />நன்றி ஜெய்லானி (கவிதைல கோவமா ஒன்னுமில்லையே ,சாதாரணமாத்தான இருக்கு ! )<br /> :)<br /><br /><br />@புகழேந்தி <br /><br />கருத்துக்கு நன்றி சகோதரரே , முற்றாகத் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி எழுதுவது மிக்க நயமானதே ,இந்தக் கவிதைக்கு இப்படி மணிப்பிரவாளமாய் எழுதினால் எளிமையாய் இருக்கும் புரிந்து கொள்ள எனத் தோன்றியதால் இப்படி அமைந்தது. <br /><br /><br />ஜெலூசில் இந்த மருந்தின் பெயரை எப்படித் தமிழ் படுத்துவது என்று தெரியாமல் போனதும் ஒரு காரணம் போலவே நைலான் <br />யத்தனம் ,பிரயத்தனம் ,அஜீரணம் ,சீரகமிட்டாய் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் கலப்பில்லாத தமிழில் இந்த கே கவிதைக்குப் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருக்குமென முயன்று பார்க்கிறேன். :)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-87820998458025331452011-02-26T21:13:44.606-08:002011-02-26T21:13:44.606-08:00சகோதரிக்கு ,
தங்களால் தமிழிலேயே சிறப்பாக கவிதை சொல...சகோதரிக்கு ,<br />தங்களால் தமிழிலேயே சிறப்பாக கவிதை சொல்ல முடியும் போது எதற்காக மணிப்பிரவாள நடை? தெள்ளத்தெளிந்த தங்களது தமிழ் நீரோடையில் ஆங்காங்கே சில குப்பைகள்!புகழேந்திhttps://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-77773478031460650212011-02-26T05:29:19.334-08:002011-02-26T05:29:19.334-08:00நான் இன்னும் தமிழ் கத்துக்க வேண்டியது இருக்கோ..!! ...நான் இன்னும் தமிழ் கத்துக்க வேண்டியது இருக்கோ..!! அவ்வ்வ்வ் :-))<br /><br />//சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ<br />என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?//<br /><br />ம் ஏதோ கோவத்துல இருக்கீங்க போலிருக்கு :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-28277688988760021312011-02-26T02:31:37.749-08:002011-02-26T02:31:37.749-08:00அருமையாய் இருக்கு கார்த்திகா!அருமையாய் இருக்கு கார்த்திகா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com