tag:blogger.com,1999:blog-839505781092774066.post6773414355300417246..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: "யாமம்" ஓர் அர்த்த ஜாமப் பார்வையில் ...;KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-45126419818521596002009-08-14T02:48:17.168-07:002009-08-14T02:48:17.168-07:00யாமத்தை முழுசாகப் படித்தது போன்ற ஒரு உணர்வு.
அசத்...யாமத்தை முழுசாகப் படித்தது போன்ற ஒரு உணர்வு.<br /><br />அசத்தலான விமர்சனம்.<br /><br />(எப்படிங்க இவ்வளவு நீளமா டைப்பறீங்க)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-14309943158315287242009-03-12T08:33:00.000-07:002009-03-12T08:33:00.000-07:00முழுசா படிச்சிட்டேன். நல்லாதான் இருக்கு.யாமம் அத்த...முழுசா படிச்சிட்டேன். நல்லாதான் இருக்கு.<BR/><BR/>யாமம் அத்தர் போட்டுகிட்ட முணு பேர கல்யாணம் கட்டிக்கலாமா?<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-19148105702294282812009-03-11T12:21:00.000-07:002009-03-11T12:21:00.000-07:00வாவ்!!! தூள்வாவ்!!! தூள்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-22636242539151294482009-03-08T22:14:00.000-07:002009-03-08T22:14:00.000-07:00RAMYA said... என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வா...RAMYA said... <BR/><BR/>என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் பல!!<BR/><BR/>நன்றி ரம்யா ...உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் .<BR/>"மங்கையராகப் பிறப்பதற்கே <BR/>மாதவம் செய்திட வேண்டுமம்மா ..." நல்ல இருக்கு இல்ல இந்த வரிகள் எப்போது வாசித்தாலுமே.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-45625735969455039332009-03-07T23:14:00.000-08:002009-03-07T23:14:00.000-08:00என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் பல!...என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் பல!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-61260548074270765422009-03-07T23:13:00.000-08:002009-03-07T23:13:00.000-08:00படித்ததை பகிர்ந்து கொண்டாலும் அதிலும் ஒரு லயம் இரு...படித்ததை பகிர்ந்து கொண்டாலும் அதிலும் ஒரு லயம் இருக்குங்க <BR/>நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. வாழ்த்துக்கள் தோழி!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-50608024441287370072009-03-07T23:11:00.000-08:002009-03-07T23:11:00.000-08:00ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஆ எழுதி இருக்கீங்க அருமை அருமை!...ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஆ எழுதி இருக்கீங்க அருமை அருமை!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-82448742157068981242009-03-07T23:09:00.000-08:002009-03-07T23:09:00.000-08:00பெரிய பதிவு, ரொம்ப பெரியதாக இருந்தாலும், நல்ல விஷ...பெரிய பதிவு, ரொம்ப பெரியதாக இருந்தாலும், நல்ல விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-52986347360728133692009-03-06T21:40:00.000-08:002009-03-06T21:40:00.000-08:00// ramachandranusha(உஷா) said... நல்ல பகிர்தல். யா...// ramachandranusha(உஷா) said...<BR/> <BR/>நல்ல பகிர்தல். யாமம் எனக்கு மிக பிடித்துப் போனதற்கு காரணம் நான் பக்கா சென்னைவாசி. சையத்கான் பேட்டை- சைதா பேட்டை, சின்னமலை (குட்டியூண்டு மலை இருக்கு தெரியுமா? சைதாப்பேட்டை ஏரியாவில்)எல்லாம் நம்ம ஏரியா. புத்தகத்தை முடிக்கும்தருவாயில் என் டி டிவியில் லாம்டன் அவர்களைப் பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன்.//<BR/><BR/>வாங்க ராமசந்திரன்உஷா மேடம் ...<BR/><BR/>நீங்க சொன்ன அதே காரணங்களுக்காகத் தான் எனக்கும்யாமம் பிடித்துப் போனது.மயிலை பார்த்தசாரதி கோயில் எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று அது இந்தக் கதையிலும் பத்ரகிரியின் வீடு உள்ள பகுதியாக வரும்...கூடவே அந்த ஏழு கினறுப் பகுதி எது என்று ஒரு டவுட் ?!<BR/>மீர் சாகிப் மார்க்கெட்?!<BR/>அப்புறம் மேல்மலை சென்னையின் எந்தப் பகுதி ?<BR/>பரங்கி மலையில்(செயின்ட் தாமஸ் மௌன்ட்) தான் லாம்டன் தன் நிலவியல் ஆய்வுகளைத் ஆரம்பித்தார் என்ற வரையில் மட்டுமே தெரியும்.லாம்டனையும் அவரது ஆய்வையும் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் ...உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிற்ந்துகொண்டால் சந்தோசப் படுவேன்.என்.டி.டி.வி யில் லாம்டன் குறித்த டாக்குமெண்டரியை நான் தவற விட்டிருக்கிறேன். முடிந்தால் லிங்க் அனுப்புங்கள் .லாம்டன் குறித்த கட்டுரைகள் நெட்டில் இருந்தாலும் உங்களக்குத் தெரிந்தவற்றை பகின்ர்த்து கொள்ளுங்கள் .எனக்கு அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உண்டு .நாவலில் லாம்டன் பற்றிய செய்திகள் மிகக் குறைவே.நேரம் கிடைக்கும் போது எனது வலைத்தளத்திற்கு வர மறக்காதீர்கள் .தங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள் .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-87543772189416337872009-03-06T21:29:00.000-08:002009-03-06T21:29:00.000-08:00// அது சரி said... ஆரம்பம் நல்லா இருக்கு...ஃபுல்லா...// அது சரி said... <BR/><BR/>ஆரம்பம் நல்லா இருக்கு...ஃபுல்லா படிச்சிட்டு சொல்றேன்!//<BR/><BR/><BR/>வாங்க அதுசரி <BR/>நான் வேணா நாள் நட்ச்சத்திரம் பார்த்து சொல்லவா அதுசரி முழுப் பதிவையும் படிக்க!!!???KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-38177774084372634502009-03-06T21:28:00.000-08:002009-03-06T21:28:00.000-08:00//தேனியார் said... ரெண்டு பாகமாப் போட்டிருந்தால் எ...//தேனியார் said... <BR/><BR/>ரெண்டு பாகமாப் போட்டிருந்தால் என்னைப் போன்ற சுணங்கிகளுக்கு சகமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. நல்ல விமர்சனம்/<BR/><BR/>வாங்க தேனியாரே...<BR/>நானும் சுணங்கி தான்...அதான பிரச்சினை இங்க...தொடரும் போட்ட பதிவுகள் எதையும் நான் இதுவரை தொடரவே இல்லை.அப்படியே நிக்குது அந்த பதிவுகள்...அதான் சிரமம் பாராம ஒரே நீளமான பதிவா போடா வேண்டிய கட்டாயமாகிப் போச்சு தேனியாரே.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-76745357437173761592009-03-06T21:25:00.000-08:002009-03-06T21:25:00.000-08:00// narsim said... ஆழமான அலசல்.. சற்று நீளமானதும் க...// narsim said... <BR/><BR/>ஆழமான அலசல்.. சற்று நீளமானதும் கூட என்றாலும் வார்த்தைகளின் கோர்வை இறுதி வரை இட்டுச்சென்று விட்டது.. <BR/><BR/>நல்ல பகிர்தல்.. நல்ல எழுத்தைப் பற்றி..//<BR/><BR/>நன்றி நர்சிம் <BR/>பதிவை முழுமையாகப் படித்து கருத்து சொன்னதற்கு.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-80915338419222487372009-03-06T20:35:00.000-08:002009-03-06T20:35:00.000-08:00/முரளிகண்ணன் said... நல்ல அறிமுகம்//நன்றி முரளிகண்.../முரளிகண்ணன் said... <BR/><BR/>நல்ல அறிமுகம்//<BR/><BR/><BR/>நன்றி முரளிகண்ணன்KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47892073593417500542009-03-06T20:34:00.000-08:002009-03-06T20:34:00.000-08:00//அனுஜன்யா said... இதுதான் உங்கள் வலைப்பூவுக்கு நா...//அனுஜன்யா said... <BR/>இதுதான் உங்கள் வலைப்பூவுக்கு நான் முதன்முறை வருவது. <BR/><BR/>'யாமம்' என்றதும் இழுத்தது. கொஞ்ச நாட்களுக்கு முன் இந்த நாவலைப் படித்து முடித்துவிட்டு அசை போட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பதிவு போடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெரிய நாவலை எப்படி பதிவில் உள்வாங்க முடியும் என்று யோசித்து தள்ளிப் போட்டுவிட்டேன். <BR/><BR/>நீங்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து, இந்த நாவலை உள்வாங்கியிருக்கிறீர்கள். இந்தப் பதிவின் நீளம் தவிர்க்க முடியாதது. ஒரு விடயத்தையும் விடவில்லை. இந்த நாவலின் விமர்சனம் ஜெமோ மற்றும் எஸ்.எ.பெருமாள் எழுதியவை எஸ்ராவின் தளத்தில் படிக்கலாம். <BR/><BR/>மிக நல்ல பதிவுக்கு வாழ்த்துகள். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன் :)<BR/><BR/>அனுஜன்யா//<BR/>நன்றி அனுஜன்யா ....<BR/>தங்களது முதல் வருகைக்கும் ..."யாமம்" குறித்த அர்த்தமுள்ள பகிர்வுக்கும் .நேரம் வாய்க்கும் போது நிச்சயமாகத் தொடர்ந்து வாசித்து கருத்துக்களை சொல்லுங்கள்.அடுத்தடுத்து வாசிக்கும் எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.அடுத்ததா நாவல் "அசோக மித்ரனின்" "ஒற்றன்." எனக்குப் பிடித்த நல்லதொரு நாவலில் இதுவும் அடக்கம்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47118645033907430792009-03-06T20:30:00.000-08:002009-03-06T20:30:00.000-08:00//Poornima Saravana kumar said... நிஜமாவே நல்ல பதி...//Poornima Saravana kumar said... <BR/><BR/>நிஜமாவே நல்ல பதிவுங்க!<BR/>வாழ்துக்கள்:)//<BR/><BR/><BR/><BR/>நன்றி பூர்ணிமா சரவணகுமார்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-22916462709064423282009-03-06T20:29:00.000-08:002009-03-06T20:29:00.000-08:00// அ.மு.செய்யது said... சான்ஸே இல்லங்க...அசத்தல் அ...// அ.மு.செய்யது said... <BR/><BR/>சான்ஸே இல்லங்க...<BR/><BR/>அசத்தல் அலசல்..பதிவு கொஞ்சம் நீளமா இருந்தாலும் இண்ட்ரஸ்டிங் ஆ இருந்துச்சு//<BR/><BR/><BR/>நன்றி அ.மு.செய்யது ...<BR/>நீளமான பதிவையும் சிரமம் பாராமல் படித்து கருத்து சொன்னது மகிழ்வாக இருக்கிறது.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-953770626740140692009-03-06T20:28:00.000-08:002009-03-06T20:28:00.000-08:00// நட்புடன் ஜமால் said... ஒரு புத்தக்கத்தை நல்ல அற...// நட்புடன் ஜமால் said... <BR/>ஒரு புத்தக்கத்தை நல்ல அறுமுகம் செய்து இருக்கீங்க<BR/><BR/>ஒரு ஆட்டோ இருந்தா படிச்சிட்டு வரலாம்.<BR/><BR/>ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்<BR/><BR/>நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளம் ...<BR/>//<BR/><BR/>நன்றி ஜமால்...<BR/>அறுமுகம் இல்லப்பா ...அறிமுகம் ...ஆனா பாருங்க இது அறிமுகமும் கூட இல்லை.எதோ நான் வாசித்ததை பகிர்ந்து கொண்டேன் அவ்ளோ தான்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-88407262315680188072009-03-06T08:46:00.000-08:002009-03-06T08:46:00.000-08:00நல்ல பகிர்தல். யாமம் எனக்கு மிக பிடித்துப் போனதற்க...நல்ல பகிர்தல். யாமம் எனக்கு மிக பிடித்துப் போனதற்கு காரணம் நான் பக்கா சென்னைவாசி. சையத்கான் பேட்டை- சைதா பேட்டை, சின்னமலை (குட்டியூண்டு மலை இருக்கு தெரியுமா? சைதாப்பேட்டை ஏரியாவில்)எல்லாம் நம்ம ஏரியா. புத்தகத்தை முடிக்கும்தருவாயில் என் டி டிவியில் லாம்டன் அவர்களைப் பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-23643043642915803642009-03-05T13:19:00.000-08:002009-03-05T13:19:00.000-08:00ஆரம்பம் நல்லா இருக்கு...ஃபுல்லா படிச்சிட்டு சொல்றே...ஆரம்பம் நல்லா இருக்கு...ஃபுல்லா படிச்சிட்டு சொல்றேன்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-85713145735192694922009-03-05T02:21:00.000-08:002009-03-05T02:21:00.000-08:00ரெண்டு பாகமாப் போட்டிருந்தால் என்னைப் போன்ற சுணங்க...ரெண்டு பாகமாப் போட்டிருந்தால் என்னைப் போன்ற சுணங்கிகளுக்கு சகமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. நல்ல விமர்சனம்.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-35915173032977632602009-03-04T22:06:00.000-08:002009-03-04T22:06:00.000-08:00ஆழமான அலசல்.. சற்று நீளமானதும் கூட என்றாலும் வார்த...ஆழமான அலசல்.. சற்று நீளமானதும் கூட என்றாலும் வார்த்தைகளின் கோர்வை இறுதி வரை இட்டுச்சென்று விட்டது.. <BR/><BR/>நல்ல பகிர்தல்.. நல்ல எழுத்தைப் பற்றி..www.narsim.inhttps://www.blogger.com/profile/09562494387415806088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-84045670254506649202009-03-04T08:04:00.000-08:002009-03-04T08:04:00.000-08:00நல்ல அறிமுகம்நல்ல அறிமுகம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-24396881707975988292009-03-04T07:14:00.000-08:002009-03-04T07:14:00.000-08:00இதுதான் உங்கள் வலைப்பூவுக்கு நான் முதன்முறை வருவது...இதுதான் உங்கள் வலைப்பூவுக்கு நான் முதன்முறை வருவது. <BR/><BR/>'யாமம்' என்றதும் இழுத்தது. கொஞ்ச நாட்களுக்கு முன் இந்த நாவலைப் படித்து முடித்துவிட்டு அசை போட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பதிவு போடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் அவ்வளவு பெரிய நாவலை எப்படி பதிவில் உள்வாங்க முடியும் என்று யோசித்து தள்ளிப் போட்டுவிட்டேன். <BR/><BR/>நீங்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து, இந்த நாவலை உள்வாங்கியிருக்கிறீர்கள். இந்தப் பதிவின் நீளம் தவிர்க்க முடியாதது. ஒரு விடயத்தையும் விடவில்லை. இந்த நாவலின் விமர்சனம் ஜெமோ மற்றும் எஸ்.எ.பெருமாள் எழுதியவை எஸ்ராவின் தளத்தில் படிக்கலாம். <BR/><BR/>மிக நல்ல பதிவுக்கு வாழ்த்துகள். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன் :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-70524114965941200362009-03-04T06:10:00.000-08:002009-03-04T06:10:00.000-08:00நிஜமாவே நல்ல பதிவுங்க!வாழ்துக்கள்:)நிஜமாவே நல்ல பதிவுங்க!<BR/>வாழ்துக்கள்:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-36700231974000431352009-03-04T04:23:00.000-08:002009-03-04T04:23:00.000-08:00\\மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமு...\\மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமுறை அசை போட மிகச் சிறந்த வாசிப்பனுபவம் இந்நாவ\\<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com