tag:blogger.com,1999:blog-839505781092774066.post6485338139066555570..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-68053894094341473292009-09-11T04:01:09.974-07:002009-09-11T04:01:09.974-07:00//தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்...//தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?//<br />இப்பிடி ஒரு புத்திசாலி..அடடா.படு சுட்டி! :-)செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-65550887738072409142009-02-24T01:10:00.000-08:002009-02-24T01:10:00.000-08:00ஒரு குழந்தையாவே வாழ்ந்துட்டிங்க!ஒரு குழந்தையாவே வாழ்ந்துட்டிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-30494607271985805242009-02-24T00:09:00.000-08:002009-02-24T00:09:00.000-08:00எல்லா கேள்வியுமே பட்டய கெளப்புது போங்க :)))எல்லா கேள்வியுமே பட்டய கெளப்புது போங்க :)))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-26192775791158692632009-02-22T23:26:00.000-08:002009-02-22T23:26:00.000-08:00//உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக...//உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?//<BR/><BR/>சிரித்துச் சிரித்துக் கண்களில் நீர் வந்து விட்டது! சூப்பர்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-17897539745165962482009-02-22T19:28:00.000-08:002009-02-22T19:28:00.000-08:00//புதியவன் said... பதிவை மிகவும் ரசித்துப் படித்தே...//புதியவன் said... <BR/>பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்...இதுக்கெல்லாம் பதில் எப்படி சொல்வது...?//<BR/><BR/>நன்றி புதியவன் <BR/><BR/>(ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சா ஈசியா பதில் சொல்லிடலாமே பிரதர்?!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-16676042059677719382009-02-22T19:27:00.000-08:002009-02-22T19:27:00.000-08:00//தாமிரா said... மிக ரசனையான பதிவு.. சூப்பர் மிஸஸ்...//தாமிரா said... <BR/><BR/>மிக ரசனையான பதிவு.. சூப்பர் மிஸஸ்.!<BR/><BR/>நன்றி தாமிரா...KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-60139741292706624952009-02-22T19:26:00.001-08:002009-02-22T19:26:00.001-08:00நன்றி சரவணகுமரன்நன்றி சரவணகுமரன்KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-70301810175428865912009-02-22T19:26:00.000-08:002009-02-22T19:26:00.000-08:00// உண்மைத் தமிழன்(15270788164745573644) said... பட...//<BR/> உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <BR/>படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..<BR/><BR/>நன்றாக எழுதுகிறீர்கள்.<BR/><BR/>தொடருங்கள்..//<BR/><BR/><BR/>நன்றி உண்மைத் தமிழன் (உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-54845635337893820472009-02-22T19:25:00.000-08:002009-02-22T19:25:00.000-08:00// அது சரி said... //டெய்லி எதுக்கு மூணு வேலையும் ...// அது சரி said... <BR/><BR/>//<BR/>டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?<BR/>ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?<BR/>பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?<BR/>//<BR/><BR/>ம்ம்ம்ம்.....எதுக்கும் நீங்க உங்க கம்ப்யூட்டரை பூட்டி வைக்கிறது நல்லது...பப்பு உங்க பழைய பதிவெல்லாம் படிச்சிட்ட மாதிரி தெரியுது :0))<BR/><BR/><BR/>நன்றி அதுசரி ...<BR/>(என் பழைய பதிவு அவ்ளோ மோசாமாவா இருக்குன்னு சொல்றீங்க ??? ஏன்? ஏன்? ஏன்?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-75718439259930601912009-02-22T19:24:00.000-08:002009-02-22T19:24:00.000-08:00//நசரேயன் said... பதில் இருந்தா சொல்லுங்கநன்றி நசர...//நசரேயன் said... <BR/><BR/>பதில் இருந்தா சொல்லுங்க<BR/><BR/>நன்றி நசரேயன் (பதில் அடுத்த சீசன்ல போட்டுடறேன் )KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-63128792599543110512009-02-22T19:23:00.001-08:002009-02-22T19:23:00.001-08:00// Poornima Saravana kumar said... யம்மாடி! இந்த க...// Poornima Saravana kumar said... <BR/><BR/>யம்மாடி! இந்த குட்டி பயங்கரமான வாலு போல!!!//<BR/><BR/>நன்றி பூர்ணிமாசரண் (ஆமாம் நிஜம் தான் ...!!! உங்களைப் போல!!! )KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-18502571900301838872009-02-22T19:23:00.000-08:002009-02-22T19:23:00.000-08:00மணிகண்டன் said... ஆஹா கலக்கறீங்க. அ.மு.செய்யது sai...மணிகண்டன் said... <BR/><BR/>ஆஹா கலக்கறீங்க.<BR/><BR/><BR/> <BR/>அ.மு.செய்யது said... <BR/><BR/>நான் பார்த்த பத்து கேள்வி பதிவுகள்லயே இதாங்க டாப்பு..<BR/><BR/>ஹா ..ஹா...திரும்ப திரும்ப படித்து ரசித்தேன்..<BR/><BR/>எல்லா கொஸ்டீனுமே கலக்கல்..சாய்ஸ்ல விடவே முடியாது.//<BR/><BR/>நன்றி மணிகண்டன் <BR/><BR/>நன்றி அ.மு.செய்யதுKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-90276700062020851282009-02-22T19:21:00.000-08:002009-02-22T19:21:00.000-08:00// ரமேஷ் வைத்யா said... ஆஹா... கிளம்பிட்டாங்களா..?...//<BR/> ரமேஷ் வைத்யா said... <BR/><BR/>ஆஹா... கிளம்பிட்டாங்களா..? (கிளப்பிட்டீங்க!)//<BR/><BR/><BR/>வாங்க ரமேஷ்வைத்யா அண்ணா ...(முதல் வருகைக்கு நன்றி) நான் யாரைக் கிளப்பினேன்?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-35846025510471502172009-02-22T19:20:00.001-08:002009-02-22T19:20:00.001-08:00//புதுகைத் தென்றல் said... கலக்கல்.பாராட்டுக்கள்நன...//புதுகைத் தென்றல் said... <BR/><BR/>கலக்கல்.<BR/><BR/>பாராட்டுக்கள்<BR/><BR/>நன்றி புதுகை தென்றல் ...KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-38457653745441216702009-02-22T19:20:00.000-08:002009-02-22T19:20:00.000-08:00// அபி அப்பா said... நல்ல சிந்தனையை தீண்டும் கேள்வ...// அபி அப்பா said... <BR/><BR/>நல்ல சிந்தனையை தீண்டும் கேள்விகள் டவுட் அக்கா! நடத்துங்க!//<BR/><BR/><BR/>வாங்க சித்தப்பா ...உங்க சிந்தனையை எல்லாமா இந்தக் கேள்விகள் தீண்டிருச்சு...நான் இதை குழந்தை கேட்கறதா இல்ல நினைச்சு எழுதினேன்KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-38857044249179319072009-02-22T19:19:00.000-08:002009-02-22T19:19:00.000-08:00// narsim said... //உனக்குத் தூக்கம் வரும் போதெல்ல...// narsim said... <BR/>//உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?//<BR/><BR/>பளீர் கேள்வி.. நல்லாத்தான் கேட்டீருக்காங்க டீட்டேய்லு//<BR/><BR/>நன்றி நர்சிம்...<BR/>(கேள்விகளை கேட்டாச்சு ....பளீர்னு பதில் சொல்லத்தான் ஆட்களை காணோமாம்?!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-7970702374542682009-02-22T19:18:00.000-08:002009-02-22T19:18:00.000-08:00// நட்புடன் ஜமால் said... \\உனக்குத் தூக்கம் வரும்...// நட்புடன் ஜமால் said... <BR/>\\உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?\\<BR/><BR/>இது தங்க்ஸ்ட்டையும் சொல்லலாம்.//<BR/><BR/>வாங்க ஜமால் (அடடா...நீங்க இங்க வந்து ஏன் தங்கமணிகளை வம்புக்கு இழுக்கணும்!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-14234164391979289392009-02-22T19:17:00.000-08:002009-02-22T19:17:00.000-08:00//தேனியார் said... டவுட்ட எங்களக் கேக்க சொல்லிட்டு...//தேனியார் said... <BR/>டவுட்ட எங்களக் கேக்க சொல்லிட்டு நீங்களே டவுட்டக் கேட்டா..........?<BR/><BR/>இது பதிவுலகின் 10 கேள்வி வா......ரம்//<BR/><BR/>வாங்க தேனியாரே ...(டவுட் யார் வேணா கேளுங்க...நானும் கேட்பேன்...பின்ன என் டவுட் டை யார் கிட்ட கேட்கறதாம்?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-51435925754861591772009-02-22T19:16:00.001-08:002009-02-22T19:16:00.001-08:00// அமுதா said... :-))நான் இது மாதிரி ஒரு பதிவு உங்...// அமுதா said... <BR/>:-))<BR/>நான் இது மாதிரி ஒரு பதிவு உங்க கிட்ட இருந்து வரும்னு எதிர்பார்த்தேன் :-)<BR/><BR/>ஆனால் பாருங்க கண்டிப்ப அதுங்ககிட்ட 10 இல்ல ...100 கேள்வி இருக்கும் :-)//<BR/><BR/>வாங்க அமுதா ...(100 இல்லப்பா 1000 இருக்கு ...இது ஒரு சோறு ஒரு பதம் மாதிரி சும்மா சாம்பிளுக்கு)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-2189841688588819472009-02-22T19:16:00.000-08:002009-02-22T19:16:00.000-08:00// முரளிகண்ணன் said... அருமை. கூடு விட்டு கூடு பாஞ...// முரளிகண்ணன் said...<BR/> <BR/>அருமை. கூடு விட்டு கூடு பாஞ்சிருக்கீங்க (நன்றி. ரமேஷ் வைத்யா)<BR/>//<BR/><BR/>நன்றி முரளிகண்ணன் ...(நான் என்ன திருமூலரா...இல்ல அவர் பேத்தியா கூடு விட்டுக் கூடு பாய?! (இப்படி டவுட் வர வக்கிரீங்ககளே?!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-83026254934251068782009-02-22T19:15:00.001-08:002009-02-22T19:15:00.001-08:00// தமிழ் பிரியன் said... நியாயமான கேள்விகள் தானே? ...// தமிழ் பிரியன் said... <BR/><BR/>நியாயமான கேள்விகள் தானே? அப்படியே பதிலையும் சொல்லுங்களேன்...<BR/>//<BR/><BR/>நன்றி தமிழ்பிரியன்( என்னப்பா இது ? பதிலை எல்லாம் இங்க வந்து கேட்டுக்கிட்டு?!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-69159356832338922162009-02-22T19:15:00.000-08:002009-02-22T19:15:00.000-08:00//அத்திரி said... அத்தனை கேள்விகளும் அசத்தல்.........//அத்திரி said... <BR/><BR/>அத்தனை கேள்விகளும் அசத்தல்......... தாய்க்குலங்களே இன்னா சொல்லப்போறீங்க.........//<BR/><BR/>நன்றி அத்திரி (உங்க வீட்ல பதில் கேட்கலையா நீங்க இன்னும்?! அடப்பாவமே!)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-5157589982392476702009-02-22T19:14:00.000-08:002009-02-22T19:14:00.000-08:00//முத்துலெட்சுமி-கயல்விழி said... super doubt .. ட...//முத்துலெட்சுமி-கயல்விழி said... <BR/><BR/>super doubt .. டவுட்.. :))<BR/><BR/>நன்றி முத்துலெட்சுமி அக்கா (ரொம்ப சந்தோசம் பாராட்டுக்கு !)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-68500909332086047152009-02-22T19:13:00.001-08:002009-02-22T19:13:00.001-08:00// Udhayakumar said... super... where is the answe...// Udhayakumar said... <BR/>super... where is the answer?//<BR/><BR/><BR/>நன்றி உதயகுமார் (பதில் அடுத்த பத்துக்குப் பத்து சீசன்ல போடலாம்னு ஒரு ப்ளான் !?)KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-51461329194185307672009-02-22T19:13:00.000-08:002009-02-22T19:13:00.000-08:00//சந்தனமுல்லை said... :-)//தூங்கு...தூங்கினா தான் ...//சந்தனமுல்லை said... <BR/>:-)<BR/><BR/>//தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே ////<BR/><BR/>lol!!<BR/><BR/><BR/>நன்றி சந்தன முல்லை...KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.com