tag:blogger.com,1999:blog-839505781092774066.post5713928782052073424..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: யாருக்கு தருவீர்கள் மனநல சிகிச்சை ?!KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-34992341841312634122010-11-18T00:09:34.154-08:002010-11-18T00:09:34.154-08:00தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
ராஜ ந...தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி <br /><br />ராஜ நடராஜன் <br />T.v . ராதாகிருஷ்ணன் <br />& புதுகை தென்றல்KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-87884746897210341052010-11-16T14:41:25.237-08:002010-11-16T14:41:25.237-08:00நீங்க சொல்லியிருப்பது போல இப்போது இந்த மாதிரி வன்ம...நீங்க சொல்லியிருப்பது போல இப்போது இந்த மாதிரி வன்முறைகள் நிறைய்ய்ய. இங்கே ஆந்திராவிலும் பள்ளி ஆசிரியர், தாளாளர்னு எல்லாம் வெறி பிடிச்சு அலையறாங்க. அவனுங்களுக்கும் பசங்க இருக்குன்னு நினைப்பே வராது போல. இப்ப இல்லாட்டியும் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் தன் குழந்தையை எப்படி காப்பாத்துவான்??!!!<br /><br />எப்பவோ படிச்ச ஒரு கதை ஞாபகத்துக்கு வருது. போன்சாய் மரங்களை விற்பதையே தொழிலாக கொண்ட ஒருவருக்கு பிறந்த குழந்தை குறைப்பிரசவமாக சின்னதாக இருந்தது என்று. அன்று கேட்கவேண்டிய அரசு கடுமையான தண்டனைகள் தராமல் இருப்பதால் நின்று கேட்கவேண்டிய தெய்வமாவது கருணை புரிய என் பிரார்த்தனைகள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-76579871736198181892010-11-11T06:36:36.833-08:002010-11-11T06:36:36.833-08:00//பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போ...//பூனைக்கு மணி கட்டுவது யார்? விவாதங்களால் ஆகப் போவது என்ன?//<br /><br />இதற்கான பதிலையும் எழுதி இருக்கலாம். <br /><br />வேதனைகள் நிறைந்த உலகு. அதை கண்டும் காணாமல் உலவு. வெட்கப்படும் மனிதாபிமானிகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-90770624201229225432010-11-11T01:49:57.192-08:002010-11-11T01:49:57.192-08:00//இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா...//இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று .<br /><br />ஒரு தடவை திருடியவனின் கையை வெட்டிப்பாருங்கள் அடுத்தவன் எவனும் திருடுகிறானா என்று..?//<br /><br />ஜெய்லானி அரபுநாடுகளின் சிறைகளை நேரில் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை.<br /><br />இருண்டவை கண்களுக்கு தெரிவதில்லை என்பது மட்டுமே உண்மை.<br /><br />குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை எப்போது காண்போம்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-37371335444168760702010-11-11T00:06:27.682-08:002010-11-11T00:06:27.682-08:00@ Thekkikattan|தெகா said...
//i liked your replie...@ Thekkikattan|தெகா said...<br /><br />//i liked your replies and cast my vote :)//<br /><br />thanks for ur coment and vote Thekkikattan.<br />:)<br /><br /><br />@அஹமது இர்ஷாத...<br /><br />பெரும்பாலானவர்களின் கருத்தும் இதுவே தான் அகமது இர்ஷாத் .<br /><br /><br />@ ers...<br /><br />இணைக்க முயற்சிக்கிறேன் ersKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-83240468977583677022010-11-10T22:18:55.020-08:002010-11-10T22:18:55.020-08:00இந்த என்கவுண்டரில் அரசியல் இல்லாமல் இல்லை.. ஆ...இந்த என்கவுண்டரில் அரசியல் இல்லாமல் இல்லை.. ஆனாலும் அந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனையாகவே இதை கருத வேண்டிய சூழ்நிலை இப்போது இருப்பதை மறுப்பதற்கில்லை..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15720446001077073542010-11-10T20:06:49.500-08:002010-11-10T20:06:49.500-08:00i liked your replies and cast my vote :)i liked your replies and cast my vote :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-66209898566314798092010-11-10T19:29:19.995-08:002010-11-10T19:29:19.995-08:00எம்.ஏ.சுசீலா said...
//அன்பின் கார்த்திகா,
மிகுந்...எம்.ஏ.சுசீலா said...<br /><br />//அன்பின் கார்த்திகா,<br />மிகுந்த பொறுப்புணர்வோடும்,நடுநிலையான சமூக அக்கறையோடும் போலிப்பாவனைகளின்றி உண்மையின் குரலாய் ஒலித்திருக்கிறது உங்கள் கட்டுரை//<br /><br />நன்றி சுசீலாம்மா...<br /><br />//இந்தக் கட்டுரை பற்றி இன்னொன்றும் சொல்ல வேண்டும்.எந்தச் செய்தியுமே குறிப்பிட்ட நிகழ்வு நடந்த மாத்திரத்தில் எழுப்பும் பரபரப்பு நாளடைவில் மற்ந்து விடுகிறது அல்லது நமக்கு மரத்து விடுகிறது.<br />அடுத்தடுத்து ஆயிரம் செய்திகள் புதிதாகக் குவிகையில் முத்லில் நடந்ததன் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை.அதையும் நீங்கள் சான்றுகளோடு சுட்டியிருக்கிறீர்கள//<br /><br />சில செய்திகளில் பத்திரிகைகள் ஃபாலோ அப் என்று கட்டம் கட்டி பெட்டிச் செய்தி வெளியிடுகிறார்கள். பெரும்பாலும் அவை குழந்தைகளுக்கெதிரான குற்றங்களாக இல்லாதிருக்கின்றன. ஓசூர் ,,கொடைக்கானல் பள்ளி செய்திகள் அதற்குப் பின் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. <br /><br />இந்த நேரத்தில் நாமெல்லாம் மறந்து போய் விட்டோம் பாருங்கள்,நொய்டாவில் நடந்த குரூர தொடர் கொலைக்கொடுமைகளை,எத்தனை எத்தனை குழந்தைகள் அங்கே சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டனர் ? கொலையாளிகளை இந்த அரசாங்கம் அதன் தண்டனை சட்டங்கள் என்ன செய்தது? மொகிந்தர் சிங்குக்கு ஏன் இன்னும் மரண தண்டனை வழங்கப் படவில்லை இன்னும் வழக்கு நடைபெருகிறதாமே? அதே சமயம் தொடர் கொலைகளில் கூட்டாளியாக இருந்த அவனது பணியாளன் சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. எய்தவன் இருக்க அம்பை மட்டும் உடைத்துப் போடுவது மட்டுமே இந்த சட்டத்தால் முடிகிற காரியம்,அட்லீஸ்ட் அந்த அம்பையாவது உடைக்க முடிந்ததே என்று நிம்மதி அடைந்து விடுவது மிடில்கிளாஸ் மனோபாவம்,அதை தான் சிலர் சாடிக் கொண்டிருக்கின்றனர்.அதற்கு பதில் யார் சொல்ல முடியும்?<br /> <br />.இப்படி நிறைய செய்திகள் இருக்கின்றன. எதை எழுதுவது,எதை விடுவது?!<br /><br />யாராலும் எதையும் மாற்ற இயலவில்லை என்பதோடு மறக்கப் படுகிறது ஒவ்வொரு செய்தியும்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-84153307383347863352010-11-10T19:24:39.417-08:002010-11-10T19:24:39.417-08:00This comment has been removed by the author.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-36878398719333894892010-11-10T19:23:57.598-08:002010-11-10T19:23:57.598-08:00@முத்துலெட்சுமி/muthuletchumi said...
//அதிகப்படி...@முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /><br />//அதிகப்படியான ஆசையைத்தூண்டும் இன்றைய மீடியாக்கள் அதிகப்படியான வன்முறையையும் அதிகப்படியான பாலுணர்வையும் தூண்டுகிறது. கூடவே இப்படியான செய்திகளால் மக்களின் உணர்வுகளையும்..//<br /><br /><br />மீடியாக்களின் வளர்ச்சி அபிரிமிதமாக இல்லாத காலத்தே கூட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நிகழ்த்தப் பட்ட வன்முறைகள் இருக்கத்தான் செய்தன முத்துலெட்சுமி .அப்போது வெளிச்சப்படுத்தப் படவில்லை.அல்லது வாய்ப்புகள இல்லாமலிருந்தது , இப்போது வெளிச்சப் படுத்தப் படுகிறது ,கண் கூசும் அளவுக்கு.<br /><br />ஒவ்வொரு மனிதனுக்கும் ஆணானாலும் பெண்ணானாலும் சரி தமது செயல்களின் மேல் இன்னதை தான் செய்கிறோம் என்ற தன்னுணர்வு இருந்க்க வேண்டும் ,இல்லாத காலத்தில் தான் இத்தகைய மிருகச் செயல்கள் தினம் தொடர்கதையாகின்றன. இதைக் குறித்து விவாதிப்பதும், எழுதுவதும் இனிமேலும் தொடர்கதையாகக் கூடாது என்பதற்காகவே.அளவற்ற வருத்தம்...பயம் ... ஆதங்கத்தில் எழுதுகிறோமே தவிர இனி குற்றங்கள் குறைந்து விடும் என்ற உறுதியான நம்பிக்கையின் பெயரில் அல்ல.<br /><br />//\\இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.//<br /><br />ஆமாம் .இயல்பு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதே,அதைக் கெடுத்துக் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை.சதா இந்தச் செய்திகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க முடியாது தான்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-7409250327454508762010-11-10T19:23:29.447-08:002010-11-10T19:23:29.447-08:00R.Gopi said...
//தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டிய...R.Gopi said...<br /><br />//தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நம் நாட்டை ஆள்பவர்கள் உணரும் நேரமிது....//<br /><br />கோபி நீங்கள் சொல்வது சரி .தினமும் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை முற்றிலும் அழித்து விட முடியாது.ஆனால் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு தளர்த்தப் படும் அபாயங்களும் நேராது போகுமெனில் ஒரு வேலை இந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கலாம்.நிறைவேற்றப் படும் சட்டங்கள் யாவும் அப்படியே நடைமுறைப்படுத்தப் படுவதில் பல சிக்கல்கள் நேரலாம்,சட்டத்தில் தான் எத்தனை ஓட்டைகள். <br /><br /><br />@ ஜெய்லானி said...<br /><br />//இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று .//<br /><br />ஜெய்லானி நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது,ஆயினும் இங்கே ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்கவியலவில்லை ,அரபு நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதால் அங்கு இத்தகைய கொடுமையான வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லை என்கிறீர்களா?<br /><br />சட்டங்கள் ,தண்டனைகள் எல்லாம் தாண்டி உலகின் எந்த நாட்டில் தான் குழந்தைகளின் பாதுகாப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது?! நாட்டு நடப்புகளையும் உலகச் செய்திகளையும் வாசிக்கும் போது குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லையே?சதவிகித வேறுபாட்டைச் சொல்கிறீர்களா நீங்கள்?<br /><br /><br />@ நசரேயன் said... <br /><br />//ம்ம்ம்//<br /><br />:(<br /><br /><br />@ முகிலன் said...<br /><br />முகிலன் நான் மேலே எழுதி இருப்பது உங்கள் கருத்தை ஒட்டியே என்று நினைக்கிறேன்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-57859547356647156202010-11-10T08:12:41.463-08:002010-11-10T08:12:41.463-08:00இந்தக் கட்டுரை பற்றி இன்னொன்றும் சொல்ல வேண்டும்.எந...இந்தக் கட்டுரை பற்றி இன்னொன்றும் சொல்ல வேண்டும்.எந்தச் செய்தியுமே குறிப்பிட்ட நிகழ்வு நடந்த மாத்திரத்தில் எழுப்பும் பரபரப்பு நாளடைவில் மற்ந்து விடுகிறது அல்லது நமக்கு மரத்து விடுகிறது.<br />அடுத்தடுத்து ஆயிரம் செய்திகள் புதிதாகக் குவிகையில் முத்லில் நடந்ததன் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை.அதையும் நீங்கள் சான்றுகளோடு சுட்டியிருக்கிறீர்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-580145650591320602010-11-10T06:33:21.152-08:002010-11-10T06:33:21.152-08:00அன்பின் கார்த்திகா,
மிகுந்த பொறுப்புணர்வோடும்,நடுந...அன்பின் கார்த்திகா,<br />மிகுந்த பொறுப்புணர்வோடும்,நடுநிலையான சமூக அக்கறையோடும் போலிப்பாவனைகளின்றி உண்மையின் குரலாய் ஒலித்திருக்கிறது உங்கள் கட்டுரை.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-61459826020144638202010-11-10T05:34:10.391-08:002010-11-10T05:34:10.391-08:00ம் இது பற்றி வந்த பதிவுகள் பலவற்றையும் ஒரு ஓட்டமாக...ம் இது பற்றி வந்த பதிவுகள் பலவற்றையும் ஒரு ஓட்டமாக படித்தேன் கார்த்திகா.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை..<br /><br />உங்கள் கட்டுரையில் இந்த பகுதி எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிறது.<br />\\இப்படி பட்டியலிட ஏராளமான செய்திகள் இருக்கின்றன. சொல்லப் போனால் அந்த செய்திகளை பின்தொடர்ந்தால் நாம் ஒரு நிமிடமேனும் நிம்மதியாய் இருக்க முடியாது. தினம் தினம் அத்தனை அநியாயங்கள் கண்ணில் படும் செய்திகள் அப்படி.//<br /> தில்லியில் இது போல தினம் ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது.. ஒவ்வொன்றுக்கும் நாம் பதிவுபோட்டு சோகப்படத்தான் வேண்டுமென்றால் என்ன செய்வது.. போடாவிட்டால் இந்த நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு துணைபோவதாக அர்த்தமாகிடுமா நு எனக்கு இப்ப வர வர குழப்பமாக இருக்கிறது.<br />என்கவுண்ட்டர்களைப்பற்றி மக்களுக்கு எப்ப்பவுமே நல்ல எண்ணமிருக்கவில்லை. இது சின்ன மனஎழுச்சி என்றே தோன்றுகிறது. சுப்ரமணிய புரத்தின் முடிவில்கரகரவென கழுத்தறுக்கும் ஹீரோவின் செயலை ஆர்பரிப்பது போலத்தான் இதுவும். இவற்றைப்பற்றிஎல்லாம் எழுதுவதைக்காட்டிலும் நல்ல மனசுக்காரங்களைப்பற்றி அதிகம் பேரு எழுதி ரோல்மாடல்களாக அவர்களைக் காட்டலாமே ..என்று சாத்ரணளாக மிகசாதரணளாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. அதிகப்படியான ஆசையைத்தூண்டும் இன்றைய மீடியாக்கள் அதிகப்படியான வன்முறையையும் அதிகப்படியான பாலுணர்வையும் தூண்டுகிறது. கூடவே இப்படியான செய்திகளால் மக்களின் உணர்வுகளையும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-32275853163134739872010-11-10T04:28:10.369-08:002010-11-10T04:28:10.369-08:00இது மாதிரியான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப...இது மாதிரியான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைகளின் கடுமையே குற்றங்களைக் குறைக்க வழியாகும். கடுமையான தண்டனைகள் மட்டுமன்றி நீதி பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பணம் இருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்றால்....<br /><br />இந்த வழக்கில் போலீஸ் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்தது சந்தேகங்கள் பலவற்றை எழச் செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-3176375821870573822010-11-10T03:35:31.431-08:002010-11-10T03:35:31.431-08:00இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா....இந்த தடவையாவது இந்தியா மக்கள் ஒத்துக்கொள்வார்களா..? அரபு நாடுகளின் தண்டனை சரி என்று . <br /><br />ஒரு தடவை திருடியவனின் கையை வெட்டிப்பாருங்கள் அடுத்தவன் எவனும் திருடுகிறானா என்று..?<br /><br />கற்போடு விளையாடிவனின் தலையை வெட்டிப்பாருங்கள்.. அடுத்தது எவனுக்காவது அந்த எண்ணம் வருமா என்று..!!<br /><br />பேசிப்பேசி ஒன்னும் நடக்கப்போவது இல்லை..!! <br /><br />இஸ்லாம் எப்பவும் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து தீர்ப்பு செய்கிறது. அந்த பாதிக்க பட்ட குடும்பம் மண்ணிக்காத வரை குற்றம் செய்தவன் தண்டனையை யாராலும் மாற்ற முடியாது.அது அரச குடும்பமாக இருந்தாலும் சரி.<br /><br />இந்த பதிவை படிகும் போதே மனசு கணக்கிரது..தெரிந்தது இவ்வளவு....இன்னும் வெளிவராதது எவ்வளவு இருக்கோ..!! :-((ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-76431251366573558162010-11-10T02:26:32.383-08:002010-11-10T02:26:32.383-08:00இது போன்ற அவலங்கள் என்று தான் தீருமோ?
இந்த நிகழ்வ...இது போன்ற அவலங்கள் என்று தான் தீருமோ?<br /><br />இந்த நிகழ்வுகள் போல் பல்வேறு நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் சூரியன் உதித்து, மறைவதை போல் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது..<br /><br />தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நம் நாட்டை ஆள்பவர்கள் உணரும் நேரமிது....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com