tag:blogger.com,1999:blog-839505781092774066.post5697539300498807245..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஹமீதாக்கா ...KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-25872348168192324832010-08-12T01:19:16.203-07:002010-08-12T01:19:16.203-07:00@@@ஹுஸைனம்மா--//ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் ...@@@ஹுஸைனம்மா--//ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் சொல்றது ஒரு இந்துப் பெண்ணின் கல்யாணத்தை.//<br /><br />அப்ப சரிதான் . :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-44631372375682395362010-08-12T01:11:04.478-07:002010-08-12T01:11:04.478-07:00ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் சொல்றது ஒரு இந்த...ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் சொல்றது ஒரு இந்துப் பெண்ணின் கல்யாணத்தை. இந்துக்கள் தமது சித்தப்பாவின்/சித்தியின் பிள்ளைகளை மணப்பது வழக்கம் இல்லை என்பதால், இது விமர்சனத்துக்குக்குள்ளாகி இருக்கிறது. நானும் சில இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் அவை காதல் திருமணங்கள். மற்றபடி கார்த்திகாவின் விளக்கம் தெளிவாகவே உள்ளது என்று நினைக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-73758234157013558512010-08-12T01:07:13.944-07:002010-08-12T01:07:13.944-07:00// ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறை...// ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். //<br /><br />ரத்த சொந்தங்கள் அல்லாத சுற்று வழி உறவுகள்னு தான் சொல்லி இருக்கேன் ஜெய்லானி :)<br /><br />நீங்க தான் குழம்பி போய்டிங்க. :)<br /><br />இன்று கூகுள் பஸ்ஸில் நான் பகிர்ந்து கொண்ட தகவல் :<br /><br />கடந்த மாதம் என் தம்பியின் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு இந்து மதப்பெண் தனது திருமண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தாளாம் நண்பர்களுக்கு ,மணமகன் அவளது சித்தப்பா மகனாம் !!! விமர்சனங்கள் குவிந்தாலும் திருமணம் குறித்த நாளில் நடக்கத்தான் போகிறதாம் .இந்து திருமணச் சட்டம் சகோதர முறை உள்ளவர்களை மணக்க அனுமதிப்பதில்லை, <br />ஆனால் நானறிந்து ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.வசதி வாய்ப்புகள், பணம் ...மனம் தாண்டி சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ ?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-55443791395221781322010-08-12T01:00:45.941-07:002010-08-12T01:00:45.941-07:00//நிஜத்தில் ரஷீதா ஹமீதாவுக்கு உடன்பிறந்த சகோதரி இல...//நிஜத்தில் ரஷீதா ஹமீதாவுக்கு உடன்பிறந்த சகோதரி இல்லை பெரியப்பா மகள்...//<br /><br />இது ஓக்கே....<br /><br />//முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ என்னவோ?! //<br /><br /><br />தெளிவா சொல்லிகிட்டு வந்த நீங்க இதில கொழம்பிட்டீங்க ..நெருங்கிய உறவு முறையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தெரிந்தே செய்தாலும் தெரியாமல் செய்தாலும்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-56160831715310130572010-08-12T00:02:22.022-07:002010-08-12T00:02:22.022-07:00நன்றி ஜெய்லானி...
நீங்கள் சொல்வது சரியே ...ஆனால் ...நன்றி ஜெய்லானி...<br /><br />நீங்கள் சொல்வது சரியே ...ஆனால் நான் எழுதியதிலும் தவறு இல்லை .<br /><br />என் உயர்நிலைப்பள்ளிகாலத்தில் நாங்கள் வசித்த தெருவில் பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு நிஜ சம்பவம் தான் இன்று இந்தக் கதையானது ,கதையில் நான் மாற்றியது பெயர்களை மட்டுமே,நிஜத்தில் ரஷீதா ஹமீதாவுக்கு உடன்பிறந்த சகோதரி இல்லை பெரியப்பா மகள்...சிறுவயதில் பெற்றோரை இழந்து விட்ட ரஷீதாவை வளர்த்து திருமணம் செய்து வைத்தது ஹமீதாவின் பெற்றோரே.எப்படிப் பார்த்தாலும் ரஷீதா ஹமீதாவுக்கு சகோதரி தான்,<br /><br />மேலும் இந்தக் கதையை ஹமீதாவின் மனநலன் சார்ந்த கோபத்தை மையமாக்கி மட்டுமே எழுதினேனே தவிர முஸ்லிம்களின் திருமணச் சட்டங்கள் ,கட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு நான் எழுதவில்லை,<br /><br />கதையில் வரும் பாட்டி ஹமீதாவின் ஏழ்மையை மிக கேவலமாக குத்திக் காட்டுவதால் ஏற்கனவே மனம் நொந்திருந்த அவளுக்கு நொடியில் சூழல் மறந்து தன்னிலை தாளாத ஆத்திரத்தில் தன்னை மறந்து எல்லோரையும் அடிக்கத் தொடங்கி விடுகிறாள்.பாட்டிக்கு முஸ்லிம் திருமண முறைகளைப் பற்றி போதிய தெளிவில்லாமல் இருக்கலாம் ,அல்லது வேண்டுமென்றே விசமத் தனமாகக் கூட ரஷீதாவின் கணவனை மணந்து கொள்ளுமாறு கூறி இருக்கலாம்.வயதானாலும் கூட விசமித் தனம் நிறைந்த பாட்டிகளை கண்டதில்லையா நீங்கள்?!<br /><br />"குட்டி " என்றொரு குறும்படம் அதில் இப்படிப் பட்ட ஒரு பாத்திரத்தை எம்.என் .ராஜம் செய்திருப்பார். ,அதாவது தன்னை விட பிறரை மட்டமாக மதிப்பது பேசுவது என அவர்கள் மனநிலை மிகக் குறுகிப் போயிருக்கும். <br /><br />இதை தான் இந்தக் கதை பேசுகிறது. <br /><br />முடிவாக இந்த ஒரு பாயிண்ட்டை மாற்றினால் கதையே இல்லையென்று ஆகி விடக் கூடும் ,அப்படிப் பார்த்தால் இந்தக் கதையை முழுதாக நீக்கினால் தான் உண்டு. <br />:)<br /><br />இன்னொரு விஷயம் சொல்லியாக வேண்டுமே;<br /><br />கடந்த மாதம் என் தம்பியின் அலுவலகத்தில் பனி புரியும் ஒரு பெண் தனது திருமண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தாளாம் நண்பர்களுக்கு ,மணமகன் அவளது சித்தப்பா மகனாம் !!! விமர்சனங்கள் குவிந்தாலும் திருமணம் குறித்த நாளில் நடக்கத்தான் போகிறதாம் .இந்து திருமணச் சட்டம் சகோதர முறை உள்ளவர்களை மணக்க அனுமதிப்பதில்லை,<br /><br />ஆனால் நானறிந்து ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ என்னவோ?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-73225335594711402022010-08-11T14:09:05.317-07:002010-08-11T14:09:05.317-07:00//நன்றி முகிலன் ...(மதக் கண்ணாடி அணிபவர்களை புறந்த...//நன்றி முகிலன் ...(மதக் கண்ணாடி அணிபவர்களை புறந்தள்ளி விட்டால் முடிந்தது விஷயம்.ரொம்பவும் பயமுறுத்தாதிர்கள் முகிலன் :)) )//<br /><br /><br />இதில மதக்கண்ணாடி ஒன்னும் இல்லைங்க .இல்லாத விஷயத்தை இல்லைன்னு எடுத்து சொல்றது மட்டுமே.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-81352100421506593382010-08-11T14:03:28.704-07:002010-08-11T14:03:28.704-07:00@@@முத்துலெட்சுமி/muthuletchumi //முஸ்லீம் ல பெண்ட...@@@முத்துலெட்சுமி/muthuletchumi //முஸ்லீம் ல பெண்டாட்டியோட தங்கச்சிய கட்டமாட்டாங்கன்னு படிச்ச ஞாபகம்.. //<br /><br /><br />சரியா சொன்னீங்க... ஒரே நேரத்துல அக்காவும் தங்கையும் ஒரு ஆணுக்கு மனைவியா இருக்க முடியாது . அதுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஹுஸைனம்மா சொன்னதும் சரிதான்.<br /><br /><br />இந்த ஒரு பாயிண்ட் கதையின் அஸ்திவரத்தையே ஆட்டம் கான வைத்து விடும். மாற்ற முயற்சி செய்யுங்க.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-9347316453239211282010-08-11T02:19:16.916-07:002010-08-11T02:19:16.916-07:00நன்றி முத்துலெட்சுமி ... (நீங்க சொன்னதையே ஹூசைனம்ம...நன்றி முத்துலெட்சுமி ... (நீங்க சொன்னதையே ஹூசைனம்மா கூட சொல்லி இருக்காங்க பாருங்க...விசாரிச்சிட்டு திருத்திடறேன் )<br /><br />நன்றி நசரேயன் ...(என்ன ஆச்சு ஹமீதாவுக்கு இல்ல...உங்களுக்கு?! :)<br /><br />நன்றி முகிலன் ...(மதக் கண்ணாடி அணிபவர்களை புறந்தள்ளி விட்டால் முடிந்தது விஷயம்.ரொம்பவும் பயமுறுத்தாதிர்கள் முகிலன் :)) )<br /><br />நன்றி தமிழ் பிரியன் ...<br /><br />நன்றி வல்லிம்மா ...<br /><br />நன்றி ஜமால் ...<br /><br />நன்றி R .gobi ...<br /><br />நன்றி ஹூசைனம்மா ...(இஸ்லாத்தில் அப்படி ஒரு முறை பின்பற்றப் படுவது எனக்குத் தெரியாது ,பிழையை திருத்தியமைக்கு நன்றி ஹூசைனம்மா ,இந்த ஹமீதா இதற்காகத் தான் அந்தப் பாட்டியை அடித்தாள் என்பது நான் அறிந்த நிஜ செய்தி,பெயர்களை மாற்றி உள்ளேனே தவிர சம்பவம் நிஜமே ,எதற்கும் ஒரு முறை விசாரித்து விட்டு மீண்டும் திருத்தி விடுகிறேன் )KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-81150174857899661622010-08-11T01:56:54.545-07:002010-08-11T01:56:54.545-07:00அக்காவை விடுத்து, தங்கையை “ஹமீதாக்கா” என்று அழைப்ப...அக்காவை விடுத்து, தங்கையை “ஹமீதாக்கா” என்று அழைப்பதும் வித்தியாசமாக இருக்கு.<br /><br />எல்லாம் சேர்ந்த ஒரு இயலாமைக்கு வடிகாலாக, அந்தப் பாட்டி கிடைத்ததும் அடி பின்னிவிட்டாள் போல - சாது மிரண்டால் என்ற கதையாக!!<br /><br />இரு சகோதரிகளை ஒருசேரத் திருமணம் செய்ய அனுமதியில்லை இஸ்லாத்தில். அதனாலும் வந்த கோபமாக இருக்கலாம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-23406807378818331452010-08-10T23:15:44.715-07:002010-08-10T23:15:44.715-07:00ஹமீதாக்கா.......
படிச்ச உடனே நெஞ்சுல பச்சக்னு பதி...ஹமீதாக்கா.......<br /><br />படிச்ச உடனே நெஞ்சுல பச்சக்னு பதிஞ்சுட்டாங்க....<br /><br />அவங்களோட சோகத்த சரியா புரிஞ்சுக்க தான் ஆளில்ல....<br /><br />ஆதவா, ஜமால் சொன்னது போல், வட்டார பேச்சு வழக்கு அப்படியே எழுத்தில் கொணர்ந்தமை நன்று...<br /><br />நல்லா இருக்கு.......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-78854544448608461102010-08-10T22:25:48.696-07:002010-08-10T22:25:48.696-07:00முதிர்கண்ணிகளின் நிலை ...
வேறென்ன சொல்ல
வட்டார ...முதிர்கண்ணிகளின் நிலை ...<br /><br />வேறென்ன சொல்ல <br /><br />வட்டார வழக்குகள் நிறைய தெரிஞ்சி வச்சிருக்கீங்க,நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-7235543266024689812010-08-10T08:32:38.342-07:002010-08-10T08:32:38.342-07:00வறுமையின் கோரம். நிறையத் தாக்குகிறது. வெகு நாட்களு...வறுமையின் கோரம். நிறையத் தாக்குகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு இயல்பான கதையைப் படித்த திருப்தி.வாழ்த்துகள் கார்த்திகா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-36477275541247664782010-08-10T08:07:11.668-07:002010-08-10T08:07:11.668-07:00நல்ல மொழி வழக்கு!பாவம் ஹமீதா.. இதுமாதிரி நிறைய ‘பே...நல்ல மொழி வழக்கு!பாவம் ஹமீதா.. இதுமாதிரி நிறைய ‘பேய்களை’ ஊரில் பார்க்க முடியும்.. :(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-30360160065978184922010-08-10T07:42:58.249-07:002010-08-10T07:42:58.249-07:00//அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹமீதாவுக்குப் பதி...//அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹமீதாவுக்குப் பதில் வள்ளியோ...மல்லிகாவோ...டெய்சியோ பெயரை மாற்றிப் போட்டுப் படித்துக் கொள்ள வேண்டியது தான்.பேச்சு வழக்கையும் தான், :)//<br /><br />பேர்ல ஒன்னும் இல்லைங்கிறது உங்களுக்கும் எனக்கும் புரியும். மதக்கண்ணாடியைப் போட்டுட்டு இருக்கிற சில பேருக்குப்புரியாதே Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-30732358842492829432010-08-10T07:31:24.659-07:002010-08-10T07:31:24.659-07:00//
ஹமீதாக்காவை உபயோகப்படுத்தியதால் எதிர்ப்புகள் வர...//<br />ஹமீதாக்காவை உபயோகப்படுத்தியதால் எதிர்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.. ஜாக்ரத.<br />//<br /><br />ஏன் இந்த கொலை வெறி ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-21120336418921530242010-08-10T07:28:13.199-07:002010-08-10T07:28:13.199-07:00//நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு
என்ன தான் ஆச்சு...//நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு <br />என்ன தான் ஆச்சு //<br /><br />படிச்ச எனக்குத்தான் என்னவோ ஆகிபோச்சி..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-23540081237910611232010-08-10T06:12:09.479-07:002010-08-10T06:12:09.479-07:00முஸ்லீம் ல பெண்டாட்டியோட தங்கச்சிய கட்டமாட்டாங்கன்...முஸ்லீம் ல பெண்டாட்டியோட தங்கச்சிய கட்டமாட்டாங்கன்னு படிச்ச ஞாபகம்.. <br />மத்தபடி கதை வழக்கம்போல உங்களோட விரிவான விவரணைகளோட நல்லா இருக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-41926348242699447752010-08-10T05:39:27.353-07:002010-08-10T05:39:27.353-07:00நன்றி முகிலன் ...
அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹ...நன்றி முகிலன் ...<br />அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹமீதாவுக்குப் பதில் வள்ளியோ...மல்லிகாவோ...டெய்சியோ பெயரை மாற்றிப் போட்டுப் படித்துக் கொள்ள வேண்டியது தான்.பேச்சு வழக்கையும் தான், :)<br /><br />நீண்ட விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவா ...<br /><br />நீங்கள் சொல்வது சரி தான்.ஹமீதாவுக்கு உளவியல் பிரச்சினை தான்.பேயோ...பைத்தியமோ இல்லை.<br /><br />அவ்வை சொன்ன மொழிக்கு ஏற்ப <br /><br />"கொடிது கொடிது வறுமை கொடிது <br />அதனினும் கொடிது <br />இளமையில் வறுமை." இதை புரிந்து கொள்ளத் தான் அங்கே ஆட்கள் இல்லைKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-77520663326881656372010-08-10T04:42:24.603-07:002010-08-10T04:42:24.603-07:00ஹமீதாவுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்க...ஹமீதாவுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்கவில்லை. அவள் பெண்.. அவளுக்கு பெண்மையும் மனவியல் சார்ந்த அறுவறுப்பும் பிடித்திருக்கலாம்.<br />ஏழை என்பதாலோ, வக்கில்லாதவள் என்பதாலோ இரண்டாம்தாரம் ஆகிக் கொண்டு இன்று இருக்கவில்லை. அவளுக்குள் இருக்கும் ஆசைகள், அவை வயிற்றுக்குப் போக மீதியாகத்தான் இருக்கும். அதை பாட்டி போன்றவர்கள் மிதிப்பது முடியாமல்தான் அவள் மொத்தியிருக்கிறாள் என்று நினைக்கிறேன்! (சீரியஸா பதில் சொல்லிட்டி இருக்கேனோ?)<br /><br />உங்கள் எழுத்தில் இருக்கும் யதார்த்தமும், எழுத்து நடையும், வட்டாரமொழி ஆளுகையும் ரசிக்க வைக்கிறது. சிற்சில இடங்களில் இன்னும் ரசித்தேன்... <br /><br /><i>வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக </i><br /><br /><i>வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !</i><br /><br />பாட்டி, ரஷீதா கணவனுக்குக் கட்டிக் கொடுப்பதை, <i> “ துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் </i> என்று சொல்லிவிட்டு பிறகு அப்படியே தோசையைத் திருப்பிப் போடுவதைப் போன்று <i> நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ . </i> என்று சொல்லுவது கொஞ்சம் இடறிப் போகிறது வாசிக்கையில்!!<br /><br />அன்புடன்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-68955389149001571832010-08-10T04:06:19.099-07:002010-08-10T04:06:19.099-07:00ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஹமீதாக்காவை உபயோகப்படுத்த...ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஹமீதாக்காவை உபயோகப்படுத்தியதால் எதிர்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.. ஜாக்ரத.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com