tag:blogger.com,1999:blog-839505781092774066.post5290404979965748657..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: கருப்பு வெள்ளை தாண்டாத கனவுகள்KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-2440227126793439872009-08-31T00:58:57.722-07:002009-08-31T00:58:57.722-07:00ரைட்டு..:)ரைட்டு..:)மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-90105095452847909502009-08-26T08:38:07.762-07:002009-08-26T08:38:07.762-07:00kudukuduppai ethir kavuja mathiriye ithum nalla ir...kudukuduppai ethir kavuja mathiriye ithum nalla iruku :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-56735133488419546462009-08-25T21:20:02.734-07:002009-08-25T21:20:02.734-07:00எதிர்கவிஜ போட்டாச்சுஎதிர்கவிஜ போட்டாச்சுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-22927986778892498842009-08-25T18:39:41.967-07:002009-08-25T18:39:41.967-07:00சத்தியமா ஒன்னியுமே புரியலங்கண்ணா..
யாராச்சும் வெள...சத்தியமா ஒன்னியுமே புரியலங்கண்ணா..<br /><br />யாராச்சும் வெளக்கம் சொல்லுங்களேன்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-86437752940994021282009-08-24T14:57:54.833-07:002009-08-24T14:57:54.833-07:00அக்கா இதுக்கு எதிர்கவிஜதான் போடமுடியும். இல்லாங்கா...அக்கா இதுக்கு எதிர்கவிஜதான் போடமுடியும். இல்லாங்காட்டி கலக்கல்னு போடனும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-29592149554302480542009-08-21T20:08:26.343-07:002009-08-21T20:08:26.343-07:00நன்றி R.Gopi
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி நட்...நன்றி R.Gopi<br /><br />நன்றி சப்ராஸ் அபூ பக்கர்<br /><br />நன்றி நட்புடன் ஜமால்<br /><br />நன்றி யாத்ரா<br /><br />நன்றி அது சரிKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-66724703755745852762009-08-20T15:56:36.414-07:002009-08-20T15:56:36.414-07:00//
சமாதானக் குடுவையில்
பொங்கிச் சிந்திய வண்ணக் கு...//<br />சமாதானக் குடுவையில் <br />பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில் <br />தேங்கித் தேடிய பின் <br />சொந்தக் கருத்தொன்று <br />சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு <br />சொத்தென்று விழுந்து காணாமல் போனது <br />வர்ணக் கலவைகளில் ... <br />//<br /><br />கலக்கல்!<br /><br />கலவையான பின் எல்லா வர்ணங்களும் காணாமல் போகின்றன....எந்த வர்ணம் என் வர்ணம்??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-5198836743625427782009-08-20T09:36:06.819-07:002009-08-20T09:36:06.819-07:00உங்களின் சில கவிதைகள் படித்தேன், மிகவும் ரசிக்கும்...உங்களின் சில கவிதைகள் படித்தேன், மிகவும் ரசிக்கும் படியாய் இருக்கிறது, உங்களின் கவிதைகளில் இருக்கும் புனைவு மிக அழகாக அமைந்திருக்கிறது, வாழ்த்துகள்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-73769299221469610042009-08-20T00:07:19.511-07:002009-08-20T00:07:19.511-07:00பூசிப் பூசிப் பழகிய குணம்]]
நச்பூசிப் பூசிப் பழகிய குணம்]]<br /><br />நச்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-56668315323091255312009-08-19T23:47:00.950-07:002009-08-19T23:47:00.950-07:00முதல் வருகை உங்கள் தளத்துக்குள்!.....
அருமையாக இர...முதல் வருகை உங்கள் தளத்துக்குள்!.....<br /><br />அருமையாக இருக்கிறது கவி வரிகள்.... வாழ்த்துக்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-33156920396942601002009-08-19T19:43:12.515-07:002009-08-19T19:43:12.515-07:00//வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
நாட்காட்டியில் ...//வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து <br />நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து <br />பரத்தி விட்ட பின்னும் கூட <br />அந்த நாளொன்றும் <br />வண்ணமயமாகி விடவில்லை//<br /><br />அசத்தல் ஆரம்பம் மிஸஸ் தேவ்... கனவில் வண்ணங்கள் வருவதில்லை என்று நான் படித்ததுண்டு... உண்மையா?<br /><br />//சமாதானக் குடுவையில் <br />பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில் <br />தேங்கித் தேடிய பின் <br />சொந்தக் கருத்தொன்று <br />சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு <br />சொத்தென்று விழுந்து காணாமல் போனது//<br /><br />அடேயப்பா... நல்லா எழுதி இருக்கீங்க....<br /><br />//வர்ணக் கலவைகளில் ... <br />நிறப்பிரிகைக்கு முன்னிருந்த <br />நிர்மல வண்ணமே நித்தியமோ ?!//<br /><br />விடை தருவார் யாரோ?<br /><br />நல்லா இருக்கு மிஸஸ் தேவ்... வாழ்த்துக்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com