tag:blogger.com,1999:blog-839505781092774066.post3582265680459277685..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஒற்றனும் மகா ஒற்றனும் (அசோகமிதரனின் ஒற்றன் ஒரு மேலோட்டமான நோக்கில்)KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-44956440189419632132009-12-21T19:43:23.557-08:002009-12-21T19:43:23.557-08:00முடிந்தால் இதனையும் பாருங்கள்.
http://simulationp...முடிந்தால் இதனையும் பாருங்கள்.<br /><br />http://simulationpadaippugal.blogspot.com/2009/12/blog-post_18.html<br /><br />- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-35848753529574192462009-11-15T06:29:32.436-08:002009-11-15T06:29:32.436-08:00அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன் ஆகும். அதைத்த...அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன் ஆகும். அதைத்தான் கஜுகோ தனது ஜப்பானிய உச்சரிப்பில் "டகராஜன்" ஆக்கிவிட்டாள்.<br /><br />நானும் "ஒற்றன்" படித்துக் கொண்டிருக்கின்றேன். விரைவில் எனது விமர்சனமும் எனது பதிவில். <br /><br />அப்புறம், எனக்கு அ.மியின் நடை சோவியத் புத்தகஙளை நினைவு கூறுகின்றன (மீஷா சமைத்த பொங்கல் ஏனோ ஞாபகம் வருகின்றது. ஒரு வேளை அ.மிதான் இவற்றையெல்லாம் மொழிபெயர்த்தாரோ?)<br /><br />- சிமுலேஷன்<br /><br />//கஜூகோ தன் இந்திய எழுத்தாள நண்பரை இவ்விதம் அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.//Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-44044595662968433952009-03-27T05:31:00.000-07:002009-03-27T05:31:00.000-07:00// said... ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிச்சது ஒற...// said... <BR/>ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிச்சது ஒற்றன். ஞாபகங்களை லேசாகக் கிளறிவிடுது இந்தப் பதிவு. இன்னொருமுறை படிக்கணும் (வாங்கி, இன்னும் படிக்காத புதுப் புத்தகங்களே 35 - 40 இருக்கும்போது எப்ப செய்ய இந்த வேலையை!).//<BR/><BR/>எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும்னு சொல்ற மாதிரி படிச்ச நாவலையே திரும்ப படிக்கவும் ஒரு நேரம் வருமோ என்னவோ...அப்போ படிச்சிக்கலாம் விடுங்க, நானும் இப்படி திரும்ப படிக்க நினைக்கற புக்ஸ் சில உண்டு ,படிக்காம வச்சிருக்கற books இருக்கு ,மெதுவா படிக்கலாம் நிதானமா ...இப்போ என்ன அவசரம்?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-7515633429199516112009-03-27T05:21:00.000-07:002009-03-27T05:21:00.000-07:00ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிச்சது ஒற்றன். ஞாபக...ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிச்சது ஒற்றன். ஞாபகங்களை லேசாகக் கிளறிவிடுது இந்தப் பதிவு. இன்னொருமுறை படிக்கணும் (வாங்கி, இன்னும் படிக்காத புதுப் புத்தகங்களே 35 - 40 இருக்கும்போது எப்ப செய்ய இந்த வேலையை!).ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47315418770639330472009-03-27T01:08:00.000-07:002009-03-27T01:08:00.000-07:00// அனுஜன்யா said... நான் இன்னும் ஒற்றன் படிக்கவில்...// அனுஜன்யா said... <BR/><BR/>நான் இன்னும் ஒற்றன் படிக்கவில்லை. உயிர்மையில் எஸ்ரா இந்த நாவல் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். <BR/><BR/>உங்கள் விமர்சனம் - அட்டகாசம். எவ்வளவு ஆழ்ந்து படிக்கிறீர்கள்! <BR/><BR/>நான் வலையுலகில் ஒரு முறை இல்லாமல், random basis இல் சுற்றுபவன். ஆதனால் நிறைய சமயம் படு லேட்டாகத்தான் பல பதிவுகளை படிக்க நேரிடும். ஆதலால்... லேட்டா வந்தால் திட்ட வேண்டாம் :)<BR/><BR/>அனுஜன்யா<BR/><BR/>நன்றி அனுஜன்யா ...<BR/>நீங்க மெதுவா ...நிதானமா வந்து படிங்க. என்ன அவசரம் இப்போ ? அதுக்குள்ளே நான் இன்னும் கொஞ்சம் நல்லா எழுத கத்துக்கறேன்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-78720676424390040502009-03-24T05:13:00.000-07:002009-03-24T05:13:00.000-07:00நான் இன்னும் ஒற்றன் படிக்கவில்லை. உயிர்மையில் எஸ்ர...நான் இன்னும் ஒற்றன் படிக்கவில்லை. உயிர்மையில் எஸ்ரா இந்த நாவல் பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். <BR/><BR/>உங்கள் விமர்சனம் - அட்டகாசம். எவ்வளவு ஆழ்ந்து படிக்கிறீர்கள்! <BR/><BR/>நான் வலையுலகில் ஒரு முறை இல்லாமல், random basis இல் சுற்றுபவன். ஆதனால் நிறைய சமயம் படு லேட்டாகத்தான் பல பதிவுகளை படிக்க நேரிடும். ஆதலால்... லேட்டா வந்தால் திட்ட வேண்டாம் :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-25422492809487596652009-03-18T21:41:00.000-07:002009-03-18T21:41:00.000-07:00// Poornima Saravana kumar said... உங்கள் எழுத்தைப...// Poornima Saravana kumar said... <BR/>உங்கள் எழுத்தைப் படிக்கையில் நாவலைப் படிக்கத் தோன்றுகிறது!<BR/><BR/>இப்போதைக்கு அதற்க்கு நேரம் இன்மையால் என் நாட் குறிப்பில் எழுதிக்கொண்டு பிறகு படிக்க முயற்சிக்கிறேன்..//<BR/><BR/><BR/>அப்படியே ஆகட்டும் Poornima Saravana kumarKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-43083753497658760982009-03-16T05:41:00.000-07:002009-03-16T05:41:00.000-07:00உங்கள் எழுத்தைப் படிக்கையில் நாவலைப் படிக்கத் தோன்...உங்கள் எழுத்தைப் படிக்கையில் நாவலைப் படிக்கத் தோன்றுகிறது!<BR/><BR/>இப்போதைக்கு அதற்க்கு நேரம் இன்மையால் என் நாட் குறிப்பில் எழுதிக்கொண்டு பிறகு படிக்க முயற்சிக்கிறேன்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-54979452388047582592009-03-13T19:04:00.000-07:002009-03-13T19:04:00.000-07:00// RAMYA said... Me the first??//வாங்க ரம்யா...நீங...// RAMYA said... <BR/>Me the first??//<BR/><BR/>வாங்க ரம்யா...<BR/>நீங்க தான் first ;<BR/><BR/>// நட்புடன் ஜமால் said... <BR/>ஒரு நாவலையே அழகா விளங்க வைத்து விடுகிறீர்கள்<BR/><BR/>படிக்க முயற்சிக்கிறேன்...//<BR/><BR/><BR/>நன்றி ஜமால் ...படிங்க...படிங்க;<BR/><BR/>// narsim said... <BR/>மீண்டும் ஒரு தரமான விமர்சனம் அல்லது அலசல்.. மிகத் துள்ளியமான வரிகள்.. படிக்கும் ஆவலை தூண்டும் வரிகள்.. நன்றி//<BR/><BR/><BR/>நன்றி நர்சிம்...<BR/><BR/> RAMYA said... <BR/>//<BR/>அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.<BR/>//<BR/><BR/>எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பதிவு, பெயரில் ஆரம்பிக்கின்றது. ஆமாம் ஆங்கில உச்சரிப்பு மிகவும் கவனமாக கையாள வேண்டும். <BR/><BR/>இல்லையேல் அங்கே நாம் கேலிகூத்தாக நின்று விடுவோம். அருமை சகோதரி அருமை.<BR/><BR/><BR/>//<BR/><BR/>நிஜம் தான் ரம்யா ...<BR/><BR/>//<BR/>அது சரி said... <BR/><BR/>நீங்க எழுதியிருக்கது நல்லா இருக்கு....முடிஞ்சா படிச்சி பார்க்குறேன்..<BR/>//<BR/>வாங்க அதுசரி ...கவிதையெல்லாம் கலக்கறீங்க ...வாழ்த்துக்கள்...படிங்க முடிஞ்சா இந்த நாவலையும். <BR/><BR/> ராமலக்ஷ்மி said... <BR/>’மேலோட்டனான நோக்கில்’ என நீங்கள் சொன்னாலும் ஆழ்ந்த விமர்சனம். நாவலை நான் படித்திருக்கவில்லையாயினும் எவருக்கும் படிக்கும் ஆவலைத் தருகிறது பதிவு. கடைசி இரண்டு பத்திகளும் இன்னும் அழகு.//<BR/><BR/>வாங்க ராமலக்ஷ்மி மேடம்...<BR/>உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் எனக்குள் இன்னும் தரமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தருவிக்கிறது. தொடர்ந்து முயற்சித்து பார்க்கிறேன்.<BR/>வருகை தந்த அனைவருக்கும் நன்றி .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-1607566207960100952009-03-12T04:27:00.000-07:002009-03-12T04:27:00.000-07:00’மேலோட்டனான நோக்கில்’ என நீங்கள் சொன்னாலும் ஆழ்ந்த...’மேலோட்டனான நோக்கில்’ என நீங்கள் சொன்னாலும் ஆழ்ந்த விமர்சனம். நாவலை நான் படித்திருக்கவில்லையாயினும் எவருக்கும் படிக்கும் ஆவலைத் தருகிறது பதிவு. கடைசி இரண்டு பத்திகளும் இன்னும் அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-12374281867119595342009-03-11T13:34:00.000-07:002009-03-11T13:34:00.000-07:00நீங்க எழுதியிருக்கது நல்லா இருக்கு....முடிஞ்சா படி...நீங்க எழுதியிருக்கது நல்லா இருக்கு....முடிஞ்சா படிச்சி பார்க்குறேன்..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-64019696040330428412009-03-11T07:55:00.000-07:002009-03-11T07:55:00.000-07:00அருமையான பதிவு, விடயங்கள் அதிகமாக கொடுத்துள்ளீர்கள...அருமையான பதிவு, விடயங்கள் அதிகமாக கொடுத்துள்ளீர்கள், ஒவ்வொரு பத்தியிலும் நிறைய கூறி இருக்கின்றீர்கள். நல்ல எழுத்து நடை. வாழ்த்துக்கள்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-26126278227545916712009-03-11T07:52:00.000-07:002009-03-11T07:52:00.000-07:00//ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின்...//<BR/>ஒரு கால கட்டம்-(1973- 1974) .......அமெரிக்காவின் அயோவா சிட்டி பலகலைக் கழகத்தில் நடைபெறும் "சர்வ தேச எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்கு இந்தியாவின் சார்பில் நமது நாயகன் அழைக்கப் படுகிறார், நாயகன் இங்கு எழுத்தாளர் அசேரகமித்ரனாகவே இருக்கக் கூடும் .<BR/>//<BR/><BR/><BR/>ஆமாமா நானும் இதை கேள்வி பட்டு இருக்கின்றேன்.<BR/><BR/>அங்கே தனது வெளிப்பாடுகளை மிகவும் அருமையாக<BR/>வெளிப்படுத்தியதாகவும் படித்திருக்கின்றேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-45393910302621050612009-03-11T07:49:00.000-07:002009-03-11T07:49:00.000-07:00//அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நா...//<BR/>அழைக்கிறாள் .அவ்வகையில் "டகரஜான்" என்பது நமது நாவல் ஆசிரியர் அசோகமித்திரன் தான் என்பது புலனாகின்றது.அசோகமித்திரன் எங்கனம் டகரஜான் ஆனார் என்பது கொஞ்சம் புரிந்தும்..புரியாமலும் இருக்கையில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஈர்க்கின்றன .ஆங்கில உச்சரிப்பில் இப்படியும் பெயர் திரிந்து போகலாம் என்பது புரிய சற்று நேரம் ஆகத் தான் செய்கிறது.<BR/>//<BR/><BR/>எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பதிவு, பெயரில் ஆரம்பிக்கின்றது. ஆமாம் ஆங்கில உச்சரிப்பு மிகவும் கவனமாக கையாள வேண்டும். <BR/><BR/>இல்லையேல் அங்கே நாம் கேலிகூத்தாக நின்று விடுவோம். அருமை சகோதரி அருமை.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-59752971447296757552009-03-11T06:40:00.000-07:002009-03-11T06:40:00.000-07:00மீண்டும் ஒரு தரமான விமர்சனம் அல்லது அலசல்.. மிகத் ...மீண்டும் ஒரு தரமான விமர்சனம் அல்லது அலசல்.. மிகத் துள்ளியமான வரிகள்.. படிக்கும் ஆவலை தூண்டும் வரிகள்.. நன்றிnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-61594609902958725682009-03-11T05:20:00.000-07:002009-03-11T05:20:00.000-07:00ஒரு நாவலையே அழகா விளங்க வைத்து விடுகிறீர்கள்படிக்க...ஒரு நாவலையே அழகா விளங்க வைத்து விடுகிறீர்கள்<BR/><BR/>படிக்க முயற்சிக்கிறேன்...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-78643141340063188302009-03-11T05:17:00.000-07:002009-03-11T05:17:00.000-07:00Me the first??Me the first??RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com