tag:blogger.com,1999:blog-839505781092774066.post2557003816101733310..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: தேவனின் லக்ஷ்மி கடாட்சம்(மலரும் நினைவுகள்)KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-83158170606960811272008-12-11T23:33:00.000-08:002008-12-11T23:33:00.000-08:00//பெயர் சட்டென்று ஞாபகத்தில் இல்லை நாயகியின் பெயர்...//பெயர் சட்டென்று ஞாபகத்தில் இல்லை நாயகியின் பெயர் கல்யாணி என்று நினைக்கிறேன்...அதில் முருகப் பெருமானைப் பற்றி அவரது போற்றுதல்கள் வாசிக்க நன்றாக இருக்கும்.//<BR/>அந்த நாவல் மிஸ் ஜானகி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-50769097154596852932008-12-11T23:28:00.000-08:002008-12-11T23:28:00.000-08:00தேவனின் அத்தனை புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வ...தேவனின் அத்தனை புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. பத்ரியை அணுகவும். அல்லது அடுத்தமாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் ஸ்டாலை அணுகவும்.<BR/><BR/>எனது இந்தப் பதிவையும் பார்க்கவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-24128089808089670912008-12-11T23:25:00.000-08:002008-12-11T23:25:00.000-08:00வாங்க டோண்டு சார் ...எனது வலைப் பக்கத்தில் தங்களது...வாங்க டோண்டு சார் ...<BR/><BR/>எனது வலைப் பக்கத்தில் தங்களது முதல் வருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி,<BR/><BR/>//கதை கடைசியில் துரைசாமியும் காந்தாமணியும் அவள் நிகழ்த்திய கச்சேரியில் மீண்டும் ஒன்று சேரும் இடத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். //<BR/><BR/>வாசிக்கும் எல்லோருக்குமே அந்த நிலை வருவதுண்டு...ஏனென்றால் பிறந்ததிலிருந்து பல இன்னல்களைத் தாண்டி வரும் ஒரு பெண் கதாபாத்திரம் காந்தாமணி...அவள் துரைசாமியோடு ஒன்று சேர்ந்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாசிப்பதால் இறுதிக் கட்டத்தை நெருங்கும் போது உணர்ச்சி வசப்படுதல் இயற்க்கை தான் .<BR/><BR/>//தேவன் முருக பக்தர். முருகப் பெருமானின் புகழை அவர் விவரிக்கும் அளவுக்கு மற்றவர்களால் செய்ய முடியாது என்றே சொல்லலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/>நிஜம் தான் தேவன் ஒரு மிகச் சிறந்த முருக பக்தர்;இதை தேவனின் பல நாவல்களில் நாம் கண்கூடாகக் காணலாம்.திருச்செந்தூரை மையமாக வைத்து அவர்<BR/>ஒரு நாவல் எழுதியுள்ளார்...பெயர் சட்டென்று ஞாபகத்தில் இல்லை நாயகியின் பெயர் கல்யாணி என்று நினைக்கிறேன்...அதில் முருகப் பெருமானைப் பற்றி அவரது போற்றுதல்கள் வாசிக்க நன்றாக இருக்கும்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-62699398528619117892008-12-11T23:13:00.000-08:002008-12-11T23:13:00.000-08:00வாங்க துளசி டீச்சர் ...//தெரிஞ்ச , சாதாரணக் கதையாக...வாங்க துளசி டீச்சர் ...<BR/><BR/>//தெரிஞ்ச , சாதாரணக் கதையாக இருந்தாலும் சிலபேரோட நடை அப்படியே கட்டிப்போட்டு வச்சுரும்.//<BR/><BR/>well said thulasi teacher;<BR/><BR/>//படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரியலை.. பார்க்கலாம்.//<BR/><BR/>டீச்சர் இப்படி சொல்லலாமா? தேடிப் படிச்சுப் பாருங்க ...நல்லா இருக்கும்.<BR/><BR/>வாங்க சின்ன அம்மிணி ...<BR/><BR/>கிடைச்சா கண்டிப்பா படிங்க...ஒரு தரமான பழைய படம் பார்த்த திருப்தி கிடைக்கும். <BR/><BR/>வாங்க SUREஷ் ...<BR/><BR/>//பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ..<BR/>அதுதான் உண்மையான பொதுவுடமை...<BR/>அப்போதுதான் நாடு வளரும்.//<BR/><BR/>//பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " <BR/>இது முதலாலித்துவம்.//<BR/><BR/>அப்போ கதைல வர கங்காதர முதலியார் ஒரு மிகச் சிறந்த பொதுவுடமை ஞானமுள்ள முதலாளினு சொல்லுங்க .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-32753620838431127042008-12-11T23:02:00.000-08:002008-12-11T23:02:00.000-08:00வாங்க குடுகுடுப்பையாரே....//நல்ல செய்திதான்,.........வாங்க குடுகுடுப்பையாரே....<BR/><BR/>//நல்ல செய்திதான்,<BR/>................<BR/><BR/>எல்லா கமெண்டையும் டெலிட் பண்ணி <BR/>நிரப்புங்க//<BR/><BR/>புரியலையே என்ன சொல்ல வரீங்கன்னு?!<BR/>கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்றது ;KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-57387297890946414462008-12-11T22:59:00.000-08:002008-12-11T22:59:00.000-08:00செந்தழல் அண்ணே...செந்தழல் அண்ணே ...//ஒரு பிரபல எழு...செந்தழல் அண்ணே...செந்தழல் அண்ணே ...<BR/><BR/>//ஒரு பிரபல எழுத்தாளருக்குரிய அத்தனை நேர்த்தியும் உங்கள் பதிவில் உண்டு...//<BR/><BR/>என்னை வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலையே?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-8272880424213175522008-12-11T22:57:00.000-08:002008-12-11T22:57:00.000-08:00வாங்க Govindarajan.L.Nநான் "தேவனின் லக்ஷ்மி கடாட்ச...வாங்க Govindarajan.L.N<BR/><BR/>நான் "தேவனின் லக்ஷ்மி கடாட்சத்தை " என் அம்மாவின் <BR/>பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்து வாசித்தேன்,விகடன் பிரசுரத்தாரை அணுகினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்,பிரபலமான எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கலாம்,புத்தகத் திருவிழாவிலும் தேடி பாருங்கள்.பொது நூலகங்களிலும் கிடைக்கும்.<BR/><BR/>வாங்க அதிரை ஜமால் ...<BR/><BR/>//நாமும் எப்பொழுதும் பல நல்ல விஷயங்களை ஏற்று கொள்ள தயராக இருக்க வேண்டும்.<BR/><BR/>தெரிந்தேயிருந்தாலும் கூட ...//<BR/><BR/>நல்ல விஷயம் தான் சொல்றிங்க ...ஃபாலோ பண்ணிடலாம் .<BR/><BR/>வாங்க thevanmayam...<BR/><BR/>வாங்க செந்தழல் ரவி அண்ணா...<BR/><BR/>//டவுட்டக்கா டவுட்டக்கா..<BR/><BR/>இங்கன பெட்டி காலீக்கா...<BR/><BR/>அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))//<BR/><BR/>பொட்டி காலியானவங்களைஎல்லாம் வரிசைல வந்து பணமுடிப்பு வாங்கிக்க சொல்லி நம்ம இந்திய அரசாங்கம் அறிவிச்சுருக்கே?! <BR/> செந்தழல் அண்ணா "எனக்கு உங்களுக்குப் பின்னாடி ஒரு இடம் பிடிச்சு வைங்க" <BR/>ஒன் நிமிட் ப்ளீஸ் ...இந்தா வந்துட்டேன் !KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-67271724735803412672008-12-11T20:18:00.000-08:002008-12-11T20:18:00.000-08:00கதை கடைசியில் துரைசாமியும் காந்தாமணியும் அவள் நிகழ...கதை கடைசியில் துரைசாமியும் காந்தாமணியும் அவள் நிகழ்த்திய கச்சேரியில் மீண்டும் ஒன்று சேரும் இடத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். <BR/><BR/>கதை ஓட்டத்தில் இரு தேவகணங்கள் கதையை அவ்வப்போது விவாதிப்பதாகவும் வரும். துரைசாமி காந்தாமணியின் துயரங்கள் ஊழ்வினைப்பயனே என்பது போலவிம் வரும். கதை முடியும் தருணம் துரைசாமி காந்தாமணி வாழ்க்கை எதிர்காலத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் அடையப் போகிறது என்பதை அவர்கள் கோடிகாட்டுவதாக அமையும்.<BR/><BR/>தேவன் முருக பக்தர். முருகப் பெருமானின் புகழை அவர் விவரிக்கும் அளவுக்கு மற்றவர்களால் செய்ய முடியாது என்றே சொல்லலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-58738377796941347452008-12-11T18:58:00.001-08:002008-12-11T18:58:00.001-08:00பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும்...பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " <BR/><BR/><BR/>இது முதலாலித்துவம்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-38545464057775874512008-12-11T18:58:00.000-08:002008-12-11T18:58:00.000-08:00பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளி...பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ..<BR/><BR/><BR/><BR/>அதுதான் உண்மையான பொதுவுடமை...<BR/><BR/><BR/>அப்போதுதான் நாடு வளரும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-47747915859059999192008-12-11T14:04:00.000-08:002008-12-11T14:04:00.000-08:00புக் கிடைத்தால் படிக்கிறேன். :)புக் கிடைத்தால் படிக்கிறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-92036328157477667572008-12-11T11:29:00.000-08:002008-12-11T11:29:00.000-08:00நீங்க சொன்னது ரொம்பச் சரி.தெரிஞ்ச , சாதாரணக் கதையா...நீங்க சொன்னது ரொம்பச் சரி.<BR/><BR/>தெரிஞ்ச , சாதாரணக் கதையாக இருந்தாலும் சிலபேரோட நடை அப்படியே கட்டிப்போட்டு வச்சுரும்.<BR/><BR/>படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரியலை.. பார்க்கலாம்.<BR/><BR/>ரவியின் நாய்ப் பதிவு மூலமா இங்கே வந்தேன்.<BR/><BR/>நாயை விடமுடிவதில்லை. பூனையையும்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-15053843634980018332008-12-11T10:32:00.000-08:002008-12-11T10:32:00.000-08:00நல்ல செய்திதான்,................எல்லா கமெண்டையும் ...நல்ல செய்திதான்,<BR/>................<BR/><BR/>எல்லா கமெண்டையும் டெலிட் பண்ணி <BR/>நிரப்புங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-33608306939559873992008-12-11T09:54:00.000-08:002008-12-11T09:54:00.000-08:00பின்னூட்டம் வருதோ இல்லையோ, சூடான இடுகை ஆகுதோ இல்லை...பின்னூட்டம் வருதோ இல்லையோ, சூடான இடுகை ஆகுதோ இல்லையோ, தொடர்ந்து எழுதவும்.<BR/><BR/>ஒரு பிரபல எழுத்தாளருக்குரிய அத்தனை நேர்த்தியும் உங்கள் பதிவில் உண்டு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-37386864375199614612008-12-11T09:52:00.001-08:002008-12-11T09:52:00.001-08:00டவுட்டக்கா டவுட்டக்கா..இங்கன பெட்டி காலீக்கா...அப்...டவுட்டக்கா டவுட்டக்கா..<BR/><BR/>இங்கன பெட்டி காலீக்கா...<BR/><BR/>அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-79911741867161989292008-12-11T09:52:00.000-08:002008-12-11T09:52:00.000-08:00டவுட்டக்கா டவுட்டக்கா..இங்கன பெட்டி காலீக்கா...அப்...டவுட்டக்கா டவுட்டக்கா..<BR/><BR/>இங்கன பெட்டி காலீக்கா...<BR/><BR/>அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-89903372368962550532008-12-11T02:09:00.000-08:002008-12-11T02:09:00.000-08:00அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப...அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் <BR/><BR/> நீங்களும்<BR/>அதே கொள்கையில்<BR/>பணத்தை எங்க பக்கம்<BR/>அள்ளீ விடுங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-67202588793772492112008-12-10T03:48:00.000-08:002008-12-10T03:48:00.000-08:00\\பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பு...\\பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " \\<BR/><BR/>நல்ல விஷயம்.<BR/><BR/>பண்ப்பெட்டி மட்டுமல்ல.<BR/><BR/>நாமும் எப்பொழுதும் பல நல்ல விஷயங்களை ஏற்று கொள்ள தயராக இருக்க வேண்டும்.<BR/><BR/>தெரிந்தேயிருந்தாலும் கூட ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-8537000865666107882008-12-10T03:05:00.000-08:002008-12-10T03:05:00.000-08:00Can you inform where this book is available?Can you inform where this book is available?Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.com